தென்காசி மாவட்டம் சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையத்தை தென்காசி எம்எல்ஏவும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ். பழனி நாடார் தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இந்த ஆண்டு பல்லாயிரக்கான ஏக்கரில்…
View More சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் – எம்எல்ஏ பழனி நாடார் திறந்து வைத்தார்!#Thenkasi
கிருத்திகா உறவினருடன் செல்ல அனுமதி-உயர்நீதிமன்றம் உத்தரவு
தென்காசி இளம்பெண் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில், கிருத்திகாவை கேரள உறவினருடன் அனுப்பிவைக்க மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசியை அடுத்த கொட்டாகுளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் வினித். இவரும், வல்லம் முதலாளி குடியிருப்பைச்…
View More கிருத்திகா உறவினருடன் செல்ல அனுமதி-உயர்நீதிமன்றம் உத்தரவுபெற்றோருடன் செல்ல தென்காசி இளம்பெண்ணுக்கு அனுமதி – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தென்காசி இளம்பெண் கடத்தல் விவகார வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசியை அடுத்த கொட்டாகுளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் வினித். இவரும், வல்லம் முதலாளி குடியிருப்பைச் சேர்ந்த…
View More பெற்றோருடன் செல்ல தென்காசி இளம்பெண்ணுக்கு அனுமதி – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுதென்காசி கடத்தல் விவகாரம்-நீதிமன்றத்தில் இளம்பெண் ஆஜர்
தென்காசி இளம்பெண் கடத்தல் வழக்கில், காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த கிருத்திகாவை செங்கோட்டை நீதிமன்றத்தில் இன்று போலீஸார் ஆஜர்படுத்தினர். தென்காசி மாவட்டம், இலஞ்சி அருகே உள்ள கொட்டாங்குளம் பகுதியை சேர்ந்த வினித்-கிருத்திகா காதல் தம்பதியினரை பிரித்து கிருத்திகா…
View More தென்காசி கடத்தல் விவகாரம்-நீதிமன்றத்தில் இளம்பெண் ஆஜர்தென்காசி கடத்தல் விவகாரத்தில் புதிய திருப்பம்: இளம்பெண் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
பணத்திற்காக வினீத் குடும்பத்தினர் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக கிருத்திகா வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், இலஞ்சி கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வினீத் –கிருத்திகா. இவர்கள் காதல் திருமணம் செய்து…
View More தென்காசி கடத்தல் விவகாரத்தில் புதிய திருப்பம்: இளம்பெண் வெளியிட்ட வீடியோவால் பரபரப்புபாஞ்சாகுளம் விவகாரம்-5 பேருக்கு 6 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை
தென்காசி மாவட்டம், பாஞ்சாகுளம் கிராமத்தில் மாணவர்களிடம் தீண்டாமை நிகழ்த்திய விவகாரத்தில் 5 பேருக்கு 6 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மகேஸ்வரன், ராமச்சந்திரன், குமார், சுதா, முருகன் ஆகிய ஐந்து பேரும்…
View More பாஞ்சாகுளம் விவகாரம்-5 பேருக்கு 6 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடைஅரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.53 கோடி மோசடி; ஆசிரியர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.53 கோடி மோசடி செய்து போலி பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் வசித்து வருபவர்…
View More அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.53 கோடி மோசடி; ஆசிரியர் கைதுதீண்டாமை கொடுமை விவகாரம்: பாஞ்சாகுளத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமனம்
தென்காசி அருகே ஊர்கட்டுப்பாட்டால் பள்ளி மாணவர்களை புறக்கணித்ததாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து பாஞ்சாகுளத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமனம் செய்யப்பட்டதோடு, இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. …
View More தீண்டாமை கொடுமை விவகாரம்: பாஞ்சாகுளத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமனம்வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் – தொல்.திருமாவளவன் எம்.பி.
தென்காசி அருகே பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய தொல்.திருமாவளவன் எம்.பி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் மணி மண்டபத்தில் உள்ள…
View More வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் – தொல்.திருமாவளவன் எம்.பி.ஒன்றரை வருடத்திற்கு முன்பு நடந்த பிரச்னை,பாஞ்சாகுளத்தில் நடந்தது இதுதான்?-ஆட்சியர் விளக்கம்
பள்ளி மாணவர்கள் கடையில் சாக்லேட் வாங்குவதற்கு வந்தபோது, கட்டுப்பாடு போடப்பட்டுள்ளதாக சாதிய ரீதியில் பேசியதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் விளக்கமளித்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகேயுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் …
View More ஒன்றரை வருடத்திற்கு முன்பு நடந்த பிரச்னை,பாஞ்சாகுளத்தில் நடந்தது இதுதான்?-ஆட்சியர் விளக்கம்