நிபா வைரஸ் பரவல் எதிரொலி |  தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரம்!

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதால், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு பழங்களை ஏற்றி வரும் வாகனங்களில் சுகாதாரத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  கேரள மாநிலத்தில் சமீப காலமாக நிபா வைரஸ்…

View More நிபா வைரஸ் பரவல் எதிரொலி |  தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரம்!

கோடையில் பழச்சாறு அருந்தலாமா? இதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

பழச்சாறை அருந்துவதால் நமக்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்க்கலாம். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  வெப்பம் வாட்டி வதைப்பதால்,  உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக…

View More கோடையில் பழச்சாறு அருந்தலாமா? இதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

கோடை காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய பழங்கள்!

உடல் உஷ்ணத்தை குறைக்கவும் உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும் கோடைப் பழங்களை பற்றி பார்க்கலாம். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  வெப்பம் வாட்டி வதைப்பதால்,  உடலை…

View More கோடை காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய பழங்கள்!

தொப்பையை குறைக்க உதவும் கோடை பழங்கள்!

தொப்பையை குறைக்க உதவும் கோடை கால பழங்கள் பற்றி பார்க்கலாம். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.  வெப்பம் வாட்டி வதைப்பதால், …

View More தொப்பையை குறைக்க உதவும் கோடை பழங்கள்!

கோடை காலத்திற்கு ஏற்ற சில உணவுகள்!

கோடை காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய சில உணவுகளை இங்கு பார்க்கலாம்.   கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  பலர் வெப்பத்தின் காரணமாக பாதிக்கப்படுகின்றனர்.  வெப்பம் வாட்டி…

View More கோடை காலத்திற்கு ஏற்ற சில உணவுகள்!

வைகாசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு தோரணமலை முருகன் கோயிலில் வர்ணகால சிறப்பு பூஜை!

தென்காசியில் வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தோரணமலை முருகன் கோயிலில் நடைபெற்ற வர்ண கால சிறப்பு பூஜையில் பால், பன்னீர், பழங்கள், மஞ்சள், திருநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மூலம் நடைபெற்ற இந்த…

View More வைகாசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு தோரணமலை முருகன் கோயிலில் வர்ணகால சிறப்பு பூஜை!

ரூ.10 லட்சத்திற்கு விற்கப்படும் திராட்சை; உலகிலேயே அதிக விலை கொண்ட பழம் என பட்டம் பெற்று சாதனை

உலகிலேயே அதிக விலை கொண்ட பழம் என்ற பட்டத்தையும் பெற்றுள்ள ஜப்பானிய ரூபி ரோமன் திராட்சை சுமார் ரூ. 9.76 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.  பழங்களைச் சாப்பிடுவது நம் உடலுக்கு எப்போதுமே நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. என்னதான் ஊட்டச்சத்துக்கள் கொடுக்கும்…

View More ரூ.10 லட்சத்திற்கு விற்கப்படும் திராட்சை; உலகிலேயே அதிக விலை கொண்ட பழம் என பட்டம் பெற்று சாதனை

கிருஷ்ண ஜெயந்தி விழா; பூக்கள், பழங்களின் விலை கடும் உயர்வு

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை அதிகரித்துள்ளது.  இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

View More கிருஷ்ண ஜெயந்தி விழா; பூக்கள், பழங்களின் விலை கடும் உயர்வு

இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் சிறை கைதிகள்

புதுச்சேரி மத்திய சிறையில் உள்ள கைதிகள், இயற்கை முறையில் விவசாயம் மற்றும் ஆடு, மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் மத்திய சிறைச்சாலையில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். கைதிகளை நல்வழிப்படுத்துவதற்காகப்…

View More இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் சிறை கைதிகள்