வைகாசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு தோரணமலை முருகன் கோயிலில் வர்ணகால சிறப்பு பூஜை!
தென்காசியில் வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தோரணமலை முருகன் கோயிலில் நடைபெற்ற வர்ண கால சிறப்பு பூஜையில் பால், பன்னீர், பழங்கள், மஞ்சள், திருநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மூலம் நடைபெற்ற இந்த...