நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, செங்கோட்டை அருகே இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அய்யாபுரம்…
View More இளைஞரை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி, வெட்டி கொலை..நடந்தது என்ன?Tenkasi
தாய்மார்கள் பாலூட்டும் அறை சீரமைக்கப்படுமா?
பராமரிப்பின்றி காணப்படும் தாய்மார்கள் பாலூட்டும் அறைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்கப்படும் என அப்போதைய முதலமைச்சர்…
View More தாய்மார்கள் பாலூட்டும் அறை சீரமைக்கப்படுமா?3 ஆண்டுகளுக்கு பிறகு கொலை வழக்கில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்
3 ஆண்டுகளுக்கு முன் இரண்டு பச்சிளங் குழந்தைங்களை கொலை செய்த வழக்கில் தாயும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிக்குளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிறந்து…
View More 3 ஆண்டுகளுக்கு பிறகு கொலை வழக்கில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்ஆட்சியர் அலுவலகத்தில் பெண் உயிரிழப்பு முயற்சி
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெண், உயிரிழப்பு முயற்சியில் ஈடுபட்டார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி இந்திரா காலணியை சேர்ந்தவர் நூஹா மற்றும் அவரது கணவர் சுல்தான். இவர்களுக்கு…
View More ஆட்சியர் அலுவலகத்தில் பெண் உயிரிழப்பு முயற்சிஆசிரியர் திட்டியதால் மாணவி உயிரிழப்பு ; தொடரும் சம்பவங்கள்
சங்கரன்கோவில் அருகே ஆசிரியர் திட்டியதால் தனியார் கல்லூரி மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் மாடத்தி. இவருக்கு இந்து பிரியா…
View More ஆசிரியர் திட்டியதால் மாணவி உயிரிழப்பு ; தொடரும் சம்பவங்கள்ரூ.5000 கொடுத்தால் ரூ.50,000 கிடைக்கும்..விளம்பரத்தை பார்த்து சிக்கிய நபர்..அட்வைஸ் கொடுத்த போலீஸ்
இரட்டிப்பு லாபம் கிடைப்பதாக கூறி மோசடி செய்யப்பட்ட பணம் சைபர் கிரைம் காவல்துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்டது. இணையதளத்தின் வளர்ச்சி எவ்வளவு வேகமாக இருக்கிறதோ, இணைய வழிக் கொள்ளையும் அதிவேகமாகவே நடந்துவருகிறது. ”கார்டு மேலே இருக்க…
View More ரூ.5000 கொடுத்தால் ரூ.50,000 கிடைக்கும்..விளம்பரத்தை பார்த்து சிக்கிய நபர்..அட்வைஸ் கொடுத்த போலீஸ்வாழ்வாதாரம் இழந்த விவசாயிகள்; மாவட்ட ஆட்சியரிடம் முற்றுகை
தென்காசி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் மனு அளித்தனர். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவிற்கு உட்பட்ட குறிஞ்சாங்குளம் சுற்று வட்டார பகுதிகளில்…
View More வாழ்வாதாரம் இழந்த விவசாயிகள்; மாவட்ட ஆட்சியரிடம் முற்றுகைஇடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்; கிராமவாசிகள் அச்சம்
இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாஃப்டர் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து…
View More இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்; கிராமவாசிகள் அச்சம்ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழப்பு!
ஆலங்குளத்தை அடுத்த சண்முகாபுரம் கிராமத்தில் மூன்று குழந்தைகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த கிராமம் சண்முகாபுரம். இந்த கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரின்…
View More ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழப்பு!கிணற்றில் தவறிவிழுந்த முதியவர் 2 நாட்களுக்குப் பிறகு மீட்பு
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறிவிழுந்த முதியவர் இரண்டு நாட்களுக்குப் பிறகு உயிருடன் தீயணைப்புத் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர் அப்பகுதியில் ஆடு மேய்த்து…
View More கிணற்றில் தவறிவிழுந்த முதியவர் 2 நாட்களுக்குப் பிறகு மீட்பு

