குற்றாலத்தில் குற்றாலம் சாரல் திருவிழா வரும் 5 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், குற்றால சாரல் திருவிழா…
View More குற்றாலம் சாரல் திருவிழா; ஆகஸ்ட் 5ம் தேதி தொடக்கம்!Tenkasi
குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு; 2 பேர் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக குற்றால அருவில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த…
View More குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு; 2 பேர் உயிரிழப்புகுற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
குற்றாலத்தில் பெய்து வரும் கனமழையல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் கொட்டும் தண்ணீரில் மர கிளைகள், மரக்கட்டைகள், கற்கள் விழுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி…
View More குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடைகனமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவி
கனமழை காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும்…
View More கனமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவிஊருக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு
தென்காசியில் ஆட்டை அடித்துக் கொன்ற சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில்…
View More ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்புஇளைஞரை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி, வெட்டி கொலை..நடந்தது என்ன?
நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, செங்கோட்டை அருகே இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அய்யாபுரம்…
View More இளைஞரை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி, வெட்டி கொலை..நடந்தது என்ன?தாய்மார்கள் பாலூட்டும் அறை சீரமைக்கப்படுமா?
பராமரிப்பின்றி காணப்படும் தாய்மார்கள் பாலூட்டும் அறைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்கப்படும் என அப்போதைய முதலமைச்சர்…
View More தாய்மார்கள் பாலூட்டும் அறை சீரமைக்கப்படுமா?3 ஆண்டுகளுக்கு பிறகு கொலை வழக்கில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்
3 ஆண்டுகளுக்கு முன் இரண்டு பச்சிளங் குழந்தைங்களை கொலை செய்த வழக்கில் தாயும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிக்குளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிறந்து…
View More 3 ஆண்டுகளுக்கு பிறகு கொலை வழக்கில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்ஆட்சியர் அலுவலகத்தில் பெண் உயிரிழப்பு முயற்சி
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெண், உயிரிழப்பு முயற்சியில் ஈடுபட்டார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி இந்திரா காலணியை சேர்ந்தவர் நூஹா மற்றும் அவரது கணவர் சுல்தான். இவர்களுக்கு…
View More ஆட்சியர் அலுவலகத்தில் பெண் உயிரிழப்பு முயற்சிஆசிரியர் திட்டியதால் மாணவி உயிரிழப்பு ; தொடரும் சம்பவங்கள்
சங்கரன்கோவில் அருகே ஆசிரியர் திட்டியதால் தனியார் கல்லூரி மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் மாடத்தி. இவருக்கு இந்து பிரியா…
View More ஆசிரியர் திட்டியதால் மாணவி உயிரிழப்பு ; தொடரும் சம்பவங்கள்

