நீலகிரி பந்தலூர் அருகே 3 வயது சிறுமி உள்பட இருவரை கொன்ற சிறுத்தையை சுட்டுப்பிடிக்க வலியுறுத்தி கடையடைப்பு!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உள்பட இருவர் உயிரிழந்த நிலையில், அச்சிறுத்தையை சுட்டுப்பிடிக்க வலியுறுத்தி கூடலூர் சட்டமன்ற தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று…

View More நீலகிரி பந்தலூர் அருகே 3 வயது சிறுமி உள்பட இருவரை கொன்ற சிறுத்தையை சுட்டுப்பிடிக்க வலியுறுத்தி கடையடைப்பு!

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு; 2 பேர் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.  தென்காசி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக குற்றால அருவில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த…

View More குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு; 2 பேர் உயிரிழப்பு