மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் விஷம் குடித்து உயிரிழப்பு

தாய் மகன் இருவரும் ஒரே நேரத்தில் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, அம்பத்தூர் பள்ளிக்கூட சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து…

View More மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் விஷம் குடித்து உயிரிழப்பு

ஆசிரியர் திட்டியதால் மாணவி உயிரிழப்பு ; தொடரும் சம்பவங்கள்

சங்கரன்கோவில் அருகே ஆசிரியர் திட்டியதால் தனியார் கல்லூரி மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் மாடத்தி. இவருக்கு இந்து பிரியா…

View More ஆசிரியர் திட்டியதால் மாணவி உயிரிழப்பு ; தொடரும் சம்பவங்கள்

நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் கடன் சுமை காரணமாக 16000 பேர் தற்கொலை

நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் கடன் சுமை காரணமாக 16 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை…

View More நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் கடன் சுமை காரணமாக 16000 பேர் தற்கொலை

2 குழந்தைகளுடன் வியாபாரி கிணற்றில் குதித்து உயிரிழப்பு

திருப்பூர் அருகே, 2 குழந்தைகளுடன் வியாபாரி கிணற்றில் குதித்துஉயிரை மாய்த்துக்  கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளகோவில் முத்தூர் அருகே உள்ள துத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகனுக்கு காயத்ரி என்ற மனைவியும், 4 மற்றும்…

View More 2 குழந்தைகளுடன் வியாபாரி கிணற்றில் குதித்து உயிரிழப்பு

ஆம்புலன்ஸ் இல்லாததால் நேர்ந்த கொடுமை!

மயிலாடுதுறையில், ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், பூச்சி மருந்தை குடித்த சிறுவன், கவலைக்கிடமான நிலையில் இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (14).…

View More ஆம்புலன்ஸ் இல்லாததால் நேர்ந்த கொடுமை!