குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் அடித்து வரப்பட்ட பாம்பு சுற்றுலா பயணிகள் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று…
View More #Coutrallam வந்த அழையா விருந்தாளி… அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்!coutrallam
குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு; 2 பேர் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக குற்றால அருவில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த…
View More குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு; 2 பேர் உயிரிழப்புகுற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
நீண்ட நாட்களுக்குப் பிறகு குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்தால், அருவிக்கரையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி…
View More குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!