தாய்மார்கள் பாலூட்டும் அறை சீரமைக்கப்படுமா?
பராமரிப்பின்றி காணப்படும் தாய்மார்கள் பாலூட்டும் அறைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்கப்படும் என அப்போதைய முதலமைச்சர்...