ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு

தென்காசியில் ஆட்டை அடித்துக் கொன்ற சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில்…

View More ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு