சங்கரன்கோவில் அருகே நாய்கள் கடித்து 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு!

சங்கரன்கோவில் பகுதியில் நாய்கள் கடித்து 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More சங்கரன்கோவில் அருகே நாய்கள் கடித்து 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு!

லட்சங்களில் கட்டப்பட்ட அம்மா பூங்கா, இன்று மதுப்பிரியர்களின் கூடாரம்!

சங்கரன்கோயில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் சீரமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

View More லட்சங்களில் கட்டப்பட்ட அம்மா பூங்கா, இன்று மதுப்பிரியர்களின் கூடாரம்!

சங்கரன்கோவிலில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.03 லட்சம் பறிமுதல்!

தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த நிலையில்,  சங்கரன்கோவிலில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட 1 லட்சத்து மூவாயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.  நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி…

View More சங்கரன்கோவிலில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.03 லட்சம் பறிமுதல்!

ஒரு கிலோ மல்லிகை பூ 4000 ரூபாய்க்கு விற்பனை; விவசாயிகள் மகிழ்ச்சி

சங்கரன்கோவில் தினசரி மலர் சந்தையில்  உச்சத்தை தொட்ட மல்லிகை பூ விலை. ஒரு கிலோ முதல் தர மல்லிகை பூ ரூபாய் 4000க்கு விற்பனை செய்யப்பட்டத்து.  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள…

View More ஒரு கிலோ மல்லிகை பூ 4000 ரூபாய்க்கு விற்பனை; விவசாயிகள் மகிழ்ச்சி

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வடமாநிலப் பெண் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் வடமாநில பெண் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வேலாயுதபுரத்தில் அஜய் குமார் மண்டல் மற்றும் அவரது மனைவி…

View More ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வடமாநிலப் பெண் உயிரிழப்பு

ஆசிரியர் திட்டியதால் மாணவி உயிரிழப்பு ; தொடரும் சம்பவங்கள்

சங்கரன்கோவில் அருகே ஆசிரியர் திட்டியதால் தனியார் கல்லூரி மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் மாடத்தி. இவருக்கு இந்து பிரியா…

View More ஆசிரியர் திட்டியதால் மாணவி உயிரிழப்பு ; தொடரும் சம்பவங்கள்

கிணற்றில் தவறிவிழுந்த முதியவர் 2 நாட்களுக்குப் பிறகு மீட்பு

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறிவிழுந்த முதியவர் இரண்டு நாட்களுக்குப் பிறகு உயிருடன் தீயணைப்புத் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர் அப்பகுதியில் ஆடு மேய்த்து…

View More கிணற்றில் தவறிவிழுந்த முதியவர் 2 நாட்களுக்குப் பிறகு மீட்பு

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவரின் பெயர் சூட்டப்படும் : ராஜலெட்சுமி!

மதுரை விமான நிலையத்துக்கு விரைவில் முத்துராமலிங்க தேவரின் பெயர் சூட்டப்படும் என சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் ராஜலெட்சுமி தெரிவித்துள்ளார். சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட மடத்துப்பட்டி, ராமையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவர் தேர்தல் பரப்புரை…

View More மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவரின் பெயர் சூட்டப்படும் : ராஜலெட்சுமி!

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவரின் பெயர் சூட்டப்படும் : ராஜலெட்சுமி!

மதுரை விமான நிலையத்துக்கு விரைவில் முத்துராமலிங்க தேவரின் பெயர் சூட்டப்படும் என சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் ராஜலெட்சுமி தெரிவித்துள்ளார். சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட மடத்துப்பட்டி, ராமையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவர் தேர்தல் பரப்புரை…

View More மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவரின் பெயர் சூட்டப்படும் : ராஜலெட்சுமி!