பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள மாவீரன் ஒண்டிவீரன் நினைவிடத்திற்கும், நெற்கட்டும்செவல் கிராமத்தில்…
View More பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் – சட்டம் கடமையைச் செய்யும்: அமைச்சர்Tenkasi
பாஞ்சாகுளம் பள்ளியில் சாதி பாகுபாடு இல்லை – நேரில் ஆய்வு செய்த கல்வி அதிகாரி விளக்கம்
சாதி பாகுபாடு பார்க்கப்பட்டதாக மாணவர்கள் குற்றம்சாட்டப்பட்ட பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் ஆதிதிராவிட நலத்திறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகேயுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில்…
View More பாஞ்சாகுளம் பள்ளியில் சாதி பாகுபாடு இல்லை – நேரில் ஆய்வு செய்த கல்வி அதிகாரி விளக்கம்அதிகார துஷ்பிரயோகம்; தட்டிக் கேட்ட கமிஷனர் அதிரடி மாற்றம்
புளியங்குடி நகராட்சியில் சேர்மன் – கமிஷனர் இடையே நடந்த பனிப்போர் காரணமாக நகராட்சி கமிஷனர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவில் உள்ள புளியங்குடி நகராட்சி பகுதியானது…
View More அதிகார துஷ்பிரயோகம்; தட்டிக் கேட்ட கமிஷனர் அதிரடி மாற்றம்பத்திரிக்கையாளர் என கூறி சிறுவர்களை மிரட்டிய நபர் கைது
பத்திரிக்கையாளர் என கூறிக்கொண்டு மது அருந்திவிட்டு சிறுவர்களை அடித்து உதைத்து வீடியோ பதிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள கல்லாறு…
View More பத்திரிக்கையாளர் என கூறி சிறுவர்களை மிரட்டிய நபர் கைதுதேசியகொடி வண்ணத்தில் சீர் கொண்டு வந்த தாய்மாமன்
கடையநல்லூர் பகுதியில் தேசியகொடி வண்ணத்தில் டாரஸ் லாரியில் சீர்வரிசை கொண்டுவந்ததால் போக்குவரத்து பாதித்தது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேல கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி நர்மதா. இவர்களின் மகளான…
View More தேசியகொடி வண்ணத்தில் சீர் கொண்டு வந்த தாய்மாமன்குற்றாலம் சாரல் திருவிழா; ஆகஸ்ட் 5ம் தேதி தொடக்கம்!
குற்றாலத்தில் குற்றாலம் சாரல் திருவிழா வரும் 5 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், குற்றால சாரல் திருவிழா…
View More குற்றாலம் சாரல் திருவிழா; ஆகஸ்ட் 5ம் தேதி தொடக்கம்!குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு; 2 பேர் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக குற்றால அருவில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த…
View More குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு; 2 பேர் உயிரிழப்புகுற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
குற்றாலத்தில் பெய்து வரும் கனமழையல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் கொட்டும் தண்ணீரில் மர கிளைகள், மரக்கட்டைகள், கற்கள் விழுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி…
View More குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடைகனமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவி
கனமழை காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும்…
View More கனமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவிஊருக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு
தென்காசியில் ஆட்டை அடித்துக் கொன்ற சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில்…
View More ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு