தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டி வரும் நிலையில் அருவிகளில் உற்சாக குளியல் இடும் சுற்றுலா பயணிகள் அதனையடுத்து படகு சவாரி செய்வதற்காக படகு குழாமில் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதுகிறது.…
View More குற்றாலத்தில் களைகட்டிய சீசன் – படகு குழாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்!courtrallam
குற்றாலத்தில் களைகட்டிய சீஸன்: அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்!
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்ட துவங்கியுள்ளது.குற்றால அருவிகளுக்கென உலகெங்கும் தனிப்புகழ்…
View More குற்றாலத்தில் களைகட்டிய சீஸன்: அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்!குற்றால அருவிகளில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!
குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் சீரானதைத் தொடர்ந்து அதிகாலை முதலே சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்குக் குவிந்து வருகின்றனர். தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின்…
View More குற்றால அருவிகளில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
குற்றாலத்தில் பெய்து வரும் கனமழையல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் கொட்டும் தண்ணீரில் மர கிளைகள், மரக்கட்டைகள், கற்கள் விழுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி…
View More குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடைஅட்வான்ஸாக களைகட்டும் குற்றாலம் : கட்டுப்பாடுகள் என்ன ?
குற்றாலத்தில் சீசன் இந்த ஆண்டு, மே மாத கடைசி வாரத்திலேயே தொடங்கிவிடும் எனத் தெரிகிறது. இதனால் கோடை விடுமுறைக்கு எங்கு செல்லலாம் என யோசித்த கொண்டிருப்பவர்களுக்கு ஒரு ஜாக்பாட் என்றே கூறலாம். ஆர்பரிக்கும் அருவிகளை…
View More அட்வான்ஸாக களைகட்டும் குற்றாலம் : கட்டுப்பாடுகள் என்ன ?