இறந்த மனைவிக்கு கோயில் கட்டிய விவசாயி – திருப்பத்தூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

இறந்த மனைவிக்கு 15 லட்ச ரூபாய் மதிப்பில் கோயில் கட்டி, வணங்கி வரும் விவசாய கணவனின் அன்பு காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் மான்கானூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாயியான இவருக்கு ஈஸ்வரி…

View More இறந்த மனைவிக்கு கோயில் கட்டிய விவசாயி – திருப்பத்தூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

திருக்குறுங்குடி ஸ்ரீஅழகிய நம்பிராயர் கோயில் பிரம்மோஸ்தவ விழா!

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி ஸ்ரீஅழகிய நம்பிராயா் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோஸ்தவ வெகுச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோவில் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில்…

View More திருக்குறுங்குடி ஸ்ரீஅழகிய நம்பிராயர் கோயில் பிரம்மோஸ்தவ விழா!

ஓசூர் சந்திரசூடேஷ்வரர் மரகதாம்பிகை உடனுறை கோயில் விழா – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

ஒசூரில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஷ்வரர் மரகதாம்பிகை உடனுறை கோயில் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஒசூரில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஷ்வரர் தேர்திருவிழா இன்று நடைபெற்றது.…

View More ஓசூர் சந்திரசூடேஷ்வரர் மரகதாம்பிகை உடனுறை கோயில் விழா – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா: பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவையொட்டி கன்னியாகுமரி, கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான…

View More திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா: பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

கேரளா கோயிலில் பக்தர்களைக் கவர்ந்த ரோபோ யானை!

கேரளாவில் கோயில் பணிகளை மேற்கொள்ள முதல்முறையாக ரோபோ யானை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள பெரும்பாலான கோயில்களில் யானைகள் வளர்க்கப்படுகின்றன. மேலும், அதைக் கொண்டு திருவிழாக்களும் பிரம்மாண்டமாக நடத்துவது வழக்கம். இந்நிலையில், கோயில் யானைகள்…

View More கேரளா கோயிலில் பக்தர்களைக் கவர்ந்த ரோபோ யானை!

திடீர் சிலிண்டர் கசிவால் அலறியடித்து ஓடிய ஊழியர்கள் ! திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பரபரப்பு

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மலைமீது பிரசாதம் செய்யும் விற்பனை கூடத்தில் ஏற்பட்ட சிலிண்டர் கசிவால், 30 நிமிடத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகப்பெருமானின்…

View More திடீர் சிலிண்டர் கசிவால் அலறியடித்து ஓடிய ஊழியர்கள் ! திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பரபரப்பு

கோவில் கருவறைக்குள் அம்மனுக்கு பெண்கள் செய்த அபிஷேகம் ..!

குமாரபாளையம் காளியம்மன்- மாரியம்மன் கோவிலின் மறு பூச்சாட்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தமிழகத்திலேயே எங்கும் இல்லாத வகையில் கருவறைக்குள் சென்று பெண்பக்தர்களே நேரடியாக அம்மனுக்கு அபிஷேகம்…

View More கோவில் கருவறைக்குள் அம்மனுக்கு பெண்கள் செய்த அபிஷேகம் ..!

கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் மாசித் திருவிழா! – பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உலகப்…

View More கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் மாசித் திருவிழா! – பக்தர்கள் சாமி தரிசனம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசிபெருவிழா தேரோட்டம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசிபெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரினை வடம்பிடித்து இழுத்து அம்மனை தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற…

View More மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசிபெருவிழா தேரோட்டம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது; அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்- நீதிமன்றம்

கோயில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக் கூடாது. அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராஜபாளையத்தைச் சார்ந்த மேடையாண்டி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்…

View More கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது; அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்- நீதிமன்றம்