குமாரபாளையம் காளியம்மன்- மாரியம்மன் கோவிலின் மறு பூச்சாட்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தமிழகத்திலேயே எங்கும் இல்லாத வகையில் கருவறைக்குள் சென்று பெண்பக்தர்களே நேரடியாக அம்மனுக்கு அபிஷேகம்…
View More கோவில் கருவறைக்குள் அம்மனுக்கு பெண்கள் செய்த அபிஷேகம் ..!