வைகாசி திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் சாமி தோப்பு அய்யா வைகுண்ட சுவாமி பதியில் திருத்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர். அவர் வழியை பின்பற்றும் மக்கள் சிவன், பிரம்மா,…
View More சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருத்தேரோட்டம்!#carfestival
திருநள்ளாறு கோயில் பிரமோற்சவ விழா: ஒரே நேரத்தில் உலா வந்த 5 தேர்கள் – தியாகேசா கோசமிட்டு பக்தர்கள் பரவசம்!
காரைக்கால் திருநள்ளாறு கோயில் பிரமோற்சவ விழாவில் ஒரே நேரத்தில் தொடர்ந்து சென்ற 5 தேர்களை, நூற்றுக்கணக்கான பக்தர்கள் ’தியாகேசா தியாகேசா’ என்ற முழுக்கத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். காரைக்கால் திருநள்ளாறில் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வர…
View More திருநள்ளாறு கோயில் பிரமோற்சவ விழா: ஒரே நேரத்தில் உலா வந்த 5 தேர்கள் – தியாகேசா கோசமிட்டு பக்தர்கள் பரவசம்!மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசிபெருவிழா தேரோட்டம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசிபெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரினை வடம்பிடித்து இழுத்து அம்மனை தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற…
View More மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசிபெருவிழா தேரோட்டம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!