நாமக்கல் | காவிரியில் ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆகாய தாமரை – அகற்ற கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வது சிக்கலாகி உள்ளது. மேலும் பொதுமக்கள் நீரை பயன்படுத்த முடியாமல் அவதியடைந்துள்ளனர்.

View More நாமக்கல் | காவிரியில் ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆகாய தாமரை – அகற்ற கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

கோவில் கருவறைக்குள் அம்மனுக்கு பெண்கள் செய்த அபிஷேகம் ..!

குமாரபாளையம் காளியம்மன்- மாரியம்மன் கோவிலின் மறு பூச்சாட்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தமிழகத்திலேயே எங்கும் இல்லாத வகையில் கருவறைக்குள் சென்று பெண்பக்தர்களே நேரடியாக அம்மனுக்கு அபிஷேகம்…

View More கோவில் கருவறைக்குள் அம்மனுக்கு பெண்கள் செய்த அபிஷேகம் ..!

நாமக்கலில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பெண்கள் விழிப்புணர்வு!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பெண்கள் இருசக்கர வாகன மூலம் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் சாலை போக்குவரத்து மாத விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக…

View More நாமக்கலில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பெண்கள் விழிப்புணர்வு!