இன்று தமிழ்ப்புத்தாண்டு…தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமானின் புகழ்பாடும் கந்தசஷ்டி கவசம் ஒலிக்காத தமிழர்களின் வீடுகளே இல்லை… அருந்தமிழ்ப் பாமாலையை பாடிய சூலமங்கலம் சகோதரிகளான ஜெயலட்சுமி – ராஜலட்சுமி குறித்த ஒரு தொகுப்பு இன்று நேற்றல்ல பல்லாண்டுகளுக்கு முன்பே…
View More “தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமானின் கந்த சஷ்டிக் கவசம் பாடிய சகோதரிகள்”Temple
புதுக்கோட்டை ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள அருள்மிகு ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அமைந்துள்ளது…
View More புதுக்கோட்டை ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா!திருப்பதி ஏழுமலையானுக்கு 250 ஏக்கர் விவசாய நிலத்தை தானமாக வழங்கிய பக்தர்!
திருப்பதி தேவஸ்தானத்திற்கு 250 ஏக்கர் விவசாய நிலத்தை நன்கொடையாக பக்தர் ஒருவர் வழங்கியுள்ளார். பெங்களூரைச் சேர்ந்தவர் முரளி கிருஷ்ணா. இவர் திருப்பதி ஏழுமலையான் மீது அதீத பற்றும், பக்தியும் கொண்டவர். இவருக்குச் சொந்தமாக திருப்பதி…
View More திருப்பதி ஏழுமலையானுக்கு 250 ஏக்கர் விவசாய நிலத்தை தானமாக வழங்கிய பக்தர்!புதுக்கோட்டையில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்!
புதுக்கோட்டை மாவட்டம் அம்பாள்புரம் மனோன்மணி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் சீறிப்பாயந்த காளைகளை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி அருகே அம்பாள்புரத்தில் அமைந்துள்ளது மனோன்மணி அம்மன்…
View More புதுக்கோட்டையில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்!பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் ரூ.1 கோடி காணிக்கை!
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் உண்டியலில் காணிக்கை யாக ரூ.1 கோடி இருந்தது. சத்தியமங்கலம் அடுத்த அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் பெருந்திருவிழா கடந்த ஏப்ரல் நான்காம் தேதி அதிகாலை வெகு விமர்சையாக நடைபெற்று…
View More பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் ரூ.1 கோடி காணிக்கை!திருப்பதி ஏழுமலையான் தங்க கருட வாகன சேவை-திரளான பக்தர்கள் தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பங்குனி மாத பௌர்ணமி தங்க கருட சேவை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஏழுமலையானை தரிசித்தனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுபாட்டில் உள்ள இக்கோயிலிற்கு தினமும்…
View More திருப்பதி ஏழுமலையான் தங்க கருட வாகன சேவை-திரளான பக்தர்கள் தரிசனம்!தீர்த்தவாரி நிகழ்வில் 5 பேர் உயிரிழந்த குளம் அறநிலையத்துறைக்குச் சொந்தமானது அல்ல – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
நங்கநல்லூர் தீர்த்தவாரி நிகழ்வில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த குளம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான குளம் அல்ல எனவும், தீர்த்தவாரி நிகழ்ச்சி குறிந்து எந்த தகவலும் துறைக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் அமைச்சர்…
View More தீர்த்தவாரி நிகழ்வில் 5 பேர் உயிரிழந்த குளம் அறநிலையத்துறைக்குச் சொந்தமானது அல்ல – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்தலையில் கோழி இறகுடன் உடம்பில் சேறு பூசி நேர்த்திக்கடன் -சிங்கம்புணரியில் வினோத வழிபாடு!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தலையில் கோழி இறகை சூடிக் கொண்டு உடம்பு முழுவதும் சேறும், சகதியும் பூசிக்கொண்டு பக்தர்கள் கோவிலை வலம் வரும் வினோத வழிபாடு நடைபெற்றது. சிங்கம்புணரி…
View More தலையில் கோழி இறகுடன் உடம்பில் சேறு பூசி நேர்த்திக்கடன் -சிங்கம்புணரியில் வினோத வழிபாடு!கொண்டத்துக் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா-ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!!
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருள்மிகு கொண்டத்துக் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற குண்டம் இறங்கும் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். திருப்பூர் மாவட்டம் அவினாசி…
View More கொண்டத்துக் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா-ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!!கதிர்மலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!
நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கதிர்மலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழாவிற்கான கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் பாலப்பட்டி கதிர்மலையில் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. தினமும்…
View More கதிர்மலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!