கோவையில் “மாட்டிறைச்சி சாப்பிடுவியா” எனக் கேட்டு மாணவியை பிற மாணவிகளின் ஷூக்களை புர்காவால் துடைக்க வைத்தாக ஆசிரியை மீது எழுந்த புகார் குறித்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
View More “மாட்டிறைச்சி சாப்பிடுவியா?” எனக் கேட்டு ஷூக்களை துடைக்க வைத்ததாக ஆசிரியை மீது புகார்! கோவை பள்ளியில் விசாரணை!teacher
உ.பி.யில் முஸ்லிம் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்: விபரம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்…!
வீட்டுப்பாடம் செய்யாத முஸ்லிம் மாணவரை, சக மாணவர்களை வைத்து அடித்த உ.பி. ஆசிரியர் விவகாரத்தில், வழக்கு விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உத்தரப்பிதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை…
View More உ.பி.யில் முஸ்லிம் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்: விபரம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்…!2011ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயமில்லை – சென்னை உயர்நீதிமன்றம்
2011ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று…
View More 2011ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயமில்லை – சென்னை உயர்நீதிமன்றம்கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் – விசாரணை நடத்த காவல் ஆணையருக்கு டிஜிபி உத்தரவு
கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்துமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி கவின் கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள்…
View More கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் – விசாரணை நடத்த காவல் ஆணையருக்கு டிஜிபி உத்தரவுஅரசு வேலை வாங்கி தருவதாக கூறி 85 லட்சம் மோசடி; பள்ளி ஆசிரியர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 85 லட்சம் மோசடி-அரசு நிதி உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் பவானி செம்மாம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீசன்.இவர் தனது 2 மகன்களையும் அரசுப்…
View More அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 85 லட்சம் மோசடி; பள்ளி ஆசிரியர் கைதுவித்யாசமான முறையில் தனது 50-வது பிறந்தநாளை மாணவர்களுடன் கொண்டாடி மகிழ்ந்த ஆசிரியர்
ஆசிரியர் ஒருவர் தனது 50-வது பிறந்தநாளில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஐஸ்கிரீம் வாங்கித் கொடுத்து மகிழ்வித்துள்ள சம்பவம் நெட்டிசன்களிடையே பாராட்டை பெற்று வருகிறது. பள்ளியில், ஆசிரியர்கள், மாணவர்களுக்கிடையேயான பந்தம் என்பது அண்மை காலமாக கொஞ்சம்…
View More வித்யாசமான முறையில் தனது 50-வது பிறந்தநாளை மாணவர்களுடன் கொண்டாடி மகிழ்ந்த ஆசிரியர்2 கட்டங்களாக நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு; இன்று தொடங்கி பிப்ரவரி 14 வரை நடைபெறுகிறது
2 கட்டங்களாக நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 க்கான கணினி வழித் தேர்வு…
View More 2 கட்டங்களாக நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு; இன்று தொடங்கி பிப்ரவரி 14 வரை நடைபெறுகிறதுமாடியில் இருந்து தூக்கி வீசி 4ம் வகுப்பு மாணவன் கொலை – ஆசிரியர் வெறிச்செயல்
அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி வரும், தற்காலிக ஆசிரியர், 4ம் வகுப்பு மாணவனை மாடியில் இருந்து தூக்கி வீசி, கொலை செய்த கொடூர சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள…
View More மாடியில் இருந்து தூக்கி வீசி 4ம் வகுப்பு மாணவன் கொலை – ஆசிரியர் வெறிச்செயல்ஓமலூர் : பள்ளி மாணவிக்கு தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
ஓமலூர் அருகே அரசு பள்ளி மாணவிக்கு பள்ளி ஆய்வு கூடத்தில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த ஜலகண்டாபுரம் காவல் நிலைய…
View More ஓமலூர் : பள்ளி மாணவிக்கு தொல்லை கொடுத்த ஆசிரியர் கைதுஆபாச பாடம் நடத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் கைது
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் அக்கவுண்டன்சி வகுப்பில் ஆபாச பாடம் நடத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பகுதியில் இயங்கி வருகிறது அரசு…
View More ஆபாச பாடம் நடத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் கைது