உ.பி.யில் முஸ்லிம் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்: விபரம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்…!
வீட்டுப்பாடம் செய்யாத முஸ்லிம் மாணவரை, சக மாணவர்களை வைத்து அடித்த உ.பி. ஆசிரியர் விவகாரத்தில், வழக்கு விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உத்தரப்பிதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை...