பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியையை தாக்கிய போதை ஆசாமி

புதுக்கோட்டை அருகே மதுபோதையில் அரசுப்பள்ளிக்குள் புகுந்த ஆசாமி ஒருவர், ஆசிரியையை தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்தவர் ஆசிரியை சித்திரா தேவி.…

View More பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியையை தாக்கிய போதை ஆசாமி

அரசு பள்ளியில் மழை நீர்; அவதிப்படும் மாணவர்கள்; அலட்சியம் காட்டும் நகராட்சி

விழுப்புரம் நகரின் மைய பகுதியிலுள்ள  நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியதால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். விழுப்புரம் நகரின் மைய்பகுதியான பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள…

View More அரசு பள்ளியில் மழை நீர்; அவதிப்படும் மாணவர்கள்; அலட்சியம் காட்டும் நகராட்சி

ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு கிடுக்கிபிடி – பள்ளிக் கல்வித்துறை புது உத்தரவு

பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்கள், மாணக்கர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்களின் வருகை பதிவேற்றம் செய்வதற்கு என உருவாக்கப்பட்டுள்ள செயலி அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல்…

View More ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு கிடுக்கிபிடி – பள்ளிக் கல்வித்துறை புது உத்தரவு

பள்ளி மாணவர் உயிரை மாய்க்க முயற்சி: ஆசிரியருக்கு நெஞ்சு வலி!

தாராபுரத்தில் பள்ளி மாணவர் உயிரிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக, உயிரிக்க தூண்டியதாக ஆசிரியரை போலீஸார் கைது செய்தபோது ஆசிரியருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காவல் நிலைய…

View More பள்ளி மாணவர் உயிரை மாய்க்க முயற்சி: ஆசிரியருக்கு நெஞ்சு வலி!

சவாலை வென்ற மாணவி – தனது இருக்கையில் அமரவைத்து அழகு பார்த்த தலைமை ஆசிரியர்!

சவாலை வென்ற ஐந்தாம் வகுப்பு மாணவி சபீதாவை, தனது இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த தலைமை ஆசிரியரின் வீடியோ வைரலாகி வருகிறது. திருவாரூர் நகர் பகுதியில் மெய்பொருள் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு…

View More சவாலை வென்ற மாணவி – தனது இருக்கையில் அமரவைத்து அழகு பார்த்த தலைமை ஆசிரியர்!

தற்காலிக ஆசிரியர் பணி நியமன முடிவை அரசு கைவிட வேண்டும்-சீமான் வலியுறுத்தல்!

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமன முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

View More தற்காலிக ஆசிரியர் பணி நியமன முடிவை அரசு கைவிட வேண்டும்-சீமான் வலியுறுத்தல்!

ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் – உத்தரவு

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வரும் 20ம் தேதி வரை கட்டாயம் பணிக்கு வருகை தர வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் & உதவி பெறும் பள்ளிகள், தனியார்…

View More ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் – உத்தரவு

ஆசிரியர் பணிமாற்றம்; கண்ணீர்மல்க வழியனுப்பிய மாணவர்கள்

கமுதி அருகே இடமாறுதலில் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியரைப் பிரிய மனமில்லாமல் மாணவ மாணவிகள் கண்ணீர் மல்க வழி அனுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதும், மாணவர்கள் தவறு…

View More ஆசிரியர் பணிமாற்றம்; கண்ணீர்மல்க வழியனுப்பிய மாணவர்கள்

ஆசிரியைக்கு மாணவர் பளார்…

ஓசூர் அருகே அரசுப் பள்ளியின் மாணவர் ஒருவர், ஆசிரியையின் கன்னத்தில் அறைந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓசூர் அருகே உள்ள மாசிநாயகனப்பள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு…

View More ஆசிரியைக்கு மாணவர் பளார்…

சாதி பிரச்னையால் தினமும் 150 கி.மீ பயணிக்கும் ஆசிரியர்!

சாதி பிரச்னை காரணமாக, ஆசிரியர் ஒருவர் தினமும் 150 கி.மீ பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரியாலா கிராமத்தைச் சேர்ந்த வர் கன்னையாலால் (50). ஆசிரியரான…

View More சாதி பிரச்னையால் தினமும் 150 கி.மீ பயணிக்கும் ஆசிரியர்!