பிரபல பாலிவுட் நடிகையான ஸ்வஸ்திகா முகர்ஜி “ஷிப்பூர்” திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் சந்தீப் சர்க்கார் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான ஸ்வஸ்திகா முகர்ஜி, 2001 ஆம் ஆண்டு ”ஹேமந்தர் பகி”…
View More பிரபல பாலிவுட் நடிகை பாலியல் புகார் – தயாரிப்பாளர் தலைமறைவு#SexualAbuseCase
கலாஷேத்ரா பேராசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட வாய்பில்லை-நடிகை அபிராமி பேட்டி!
கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் பாலியல் சீண்டலில் ஈடுபட வாய்பில்லை என நடிகை அபிராமி வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள மாநகர காவல் ஆணையரகத்திற்கு சென்ற நடிகை அபிராமி வெங்கடாசலம், கலாஷேத்ரா கல்லூரிக்கு எதிராக…
View More கலாஷேத்ரா பேராசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட வாய்பில்லை-நடிகை அபிராமி பேட்டி!கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் – விசாரணை நடத்த காவல் ஆணையருக்கு டிஜிபி உத்தரவு
கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்துமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி கவின் கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள்…
View More கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் – விசாரணை நடத்த காவல் ஆணையருக்கு டிஜிபி உத்தரவுபெண் என்பதற்காகவே கொல்லப்படும் ஸ்ரத்தாக்கள்
காவியா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரி. செல்லமாகவும் செல்வமாகவும் வளர்க்கப்பட்ட பெண் . திருமணத்திற்கு முன்பு வரை வெளி உலகம் அறியாமல் தன்னுடைய சிறிய கிராமத்தில் உள்ள வீடு மற்றும் படித்த…
View More பெண் என்பதற்காகவே கொல்லப்படும் ஸ்ரத்தாக்கள்தங்கையின் தோழிக்குப் பாலியல் வன்கொடுமை-அண்ணன் கைது!
புதுக்கோட்டை அருகே தங்கையின் திருமணத்திற்கு வந்த தங்கையின் தோழியை மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த அண்ணனை போலீஸார் கைது செய்தனர். புதுக்கோட்டை, கீரனூர் அருகே உள்ள சூசைபுடையான்பட்டியைச் சேர்ந்தவர் சிவா (28). இவருக்கு…
View More தங்கையின் தோழிக்குப் பாலியல் வன்கொடுமை-அண்ணன் கைது!பாலியல் வன்கொடுமை; வளர்ப்புத் தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்புத் தந்தைக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கணவரைப் பிரிந்து மகளுடன் வசித்து வந்த ஒரு பெண்ணை, ஷபி…
View More பாலியல் வன்கொடுமை; வளர்ப்புத் தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறைகல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது
ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையம் பகுதியில் கல்லூரி மாணவியிடம் வீடியோகால் மூலம் பேசி, ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்த அஜித் என்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல்…
View More கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைதுமீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை- உறவினர்கள் போராட்டம்
ராமேஸ்வரத்தில் மீனவப் பெண்ணை வடமாநில இளைஞர்கள் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள வடகாடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு.…
View More மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை- உறவினர்கள் போராட்டம்பேருந்துகளில் பெண்கள் பாதுகாப்பு; அரசின் புதிய திட்டம்
பெண் பயணிகளிடம் தவறாக நடந்துகொள்பவர்களை ஓட்டுநர், நடத்துநரே பேருந்துகளிலிருந்து இறக்கி விடலாம் அல்லது காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற இடமாகத் தற்போது அதிகம் பார்க்கப்படுவது பேருந்துகள்…
View More பேருந்துகளில் பெண்கள் பாதுகாப்பு; அரசின் புதிய திட்டம்சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு தள்ளுபடி; நீதிபதி உத்தரவு
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா அளித்த ஜாமின் மனுவை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே…
View More சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு தள்ளுபடி; நீதிபதி உத்தரவு