மதுபான கடையை அகற்றக் கோரியதால் மதுபான வியாபாரிகள் சங்கத்தினர் “வயிற்றில் அடிக்காதே “ என நூதன பிரச்சாரம்
குளித்தலை அருகே அரசு மதுபான கடையை அகற்றக்கோரி மக்கள் கோரிக்கை வைத்ததால் மதுபான கடை வியாபாரிகள் சங்கத்தினர் “வயிற்றில் அடிக்காதே“ என பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட...