#DMK | "I will start the field survey from Coimbatore" - Chief Minister M.K.Stal's letter!

#DMK | “கோவையில் இருந்து கள ஆய்வை தொடங்குகிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

திமுக அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களின் நிலை குறித்த மாவட்டவாரியான கள ஆய்வை வரும் நவம்பர் 5, 6 ஆம் தேதிகளில் கோவையில் இருந்து தொடங்குகிறேன் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு…

View More #DMK | “கோவையில் இருந்து கள ஆய்வை தொடங்குகிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
UNESCO ,survey , Red Fort, World Heritage Site,

செஞ்சி கோட்டையில் இன்று #UNESCO குழுவினர் ஆய்வு! பொதுமக்கள் பார்வையிட தடை!

செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள யுனஸ்கோ குழுவினர் இன்று வருவதால் பொதுமக்கள் பாரவையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் அடையாளமாக திகழ்வது செஞ்சிக்கோட்டை. 2024- 25 ஆம் ஆண்டில் இந்தியாவில்…

View More செஞ்சி கோட்டையில் இன்று #UNESCO குழுவினர் ஆய்வு! பொதுமக்கள் பார்வையிட தடை!

“90% இந்திய மக்களுக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” – #RahulGandhi மீண்டும் வலியுறுத்தல்!

நாட்டிலுள்ள 90 சதவீத மக்கள் பயன் பெற சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.  உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவை…

View More “90% இந்திய மக்களுக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” – #RahulGandhi மீண்டும் வலியுறுத்தல்!

மக்களவைத் தேர்தலில் மனோஜ் திவாரி தோல்வியடைவார் என்று ABP-C Voter கருத்துக்கணிப்பு வெளியிடவில்லை என்பது அம்பலம்!

This News Fact Checked by ‘Newsmobile’ மக்களவைத் தேர்தலில்  வடகிழக்கு டெல்லி தொகுதி பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரி தோல்வியடைவார் என  ABP-CVoter கருத்துக்கணிப்பு கூறுவதாக வைரல் ஆகும் ஸ்க்ரீன் ஷாட் போலியானது…

View More மக்களவைத் தேர்தலில் மனோஜ் திவாரி தோல்வியடைவார் என்று ABP-C Voter கருத்துக்கணிப்பு வெளியிடவில்லை என்பது அம்பலம்!

இந்தியாவில் அதிகரித்த சிறுத்தைகளின் எண்ணிக்கை – கணக்கெடுப்பில் வெளியான தகவல்!

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் இந்திய வனவிலங்குகள் துறை வெளியிட்ட அறிக்கையில் நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 13,874 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளார். சிறுத்தைகள் கணக்கெடுப்பு பணியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு அறிக்கை…

View More இந்தியாவில் அதிகரித்த சிறுத்தைகளின் எண்ணிக்கை – கணக்கெடுப்பில் வெளியான தகவல்!

ஆன்லைன் ஷாப்பிங்கில் பெண்களை மிஞ்சிய ஆண்கள்!

இ-ஷாப்பிங்கில் பெண்களை விட ஆண்கள்  அதிக ஆர்வம் காட்டி வருவதாக,  ஐஐஎம்ஏ-வின் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் வளர்ந்த பிறகு,  நாம் கடைகளில் சென்று பொருட்களை…

View More ஆன்லைன் ஷாப்பிங்கில் பெண்களை மிஞ்சிய ஆண்கள்!

2023-ல் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.5% ஆக குறைவு – NSO கணக்கெடுப்பு!

கடந்த 2023 ஆம் ஆண்டில் நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 6.5% ஆக குறைந்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு நகர்ப்புறங்களில் வேலையின்மை 7.2 %  ஆக இருந்த…

View More 2023-ல் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.5% ஆக குறைவு – NSO கணக்கெடுப்பு!

தென்காசியில் இரண்டாவது நாளாக தொடரும் கழுகுகள் கணக்கெடுக்கும் பணி!

தென்காசி மாவட்டத்தில் முதல்முறையாக மேற்கொள்ளப்பட்ட கழுகுகள் கணக்கெடுப்பு பணி இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி புலி, சிறுத்தை, மான், காட்டுமாடு, கரடி உள்ளிட்ட பல்வேறு வகை…

View More தென்காசியில் இரண்டாவது நாளாக தொடரும் கழுகுகள் கணக்கெடுக்கும் பணி!

தென்காசியில் முதன் முறையாக கழுகுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

தென்காசி மாவட்டத்தில் முதன் முறையாக கழுகுகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.  தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளானது புலி, சிறுத்தை, மான், காட்டுமாடு, கரடி உள்ளிட்ட பல்வேறு வகை வன உயிரினங்களின் வாழிடமாக…

View More தென்காசியில் முதன் முறையாக கழுகுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம்!

சட்டப்பேரவையில் அறிவித்தபடி, 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானிய கோரிக்கையின்போது, தமிழ்நாட்டில் 5,329 மதுபான சில்லரை விற்பனை கடைகள் செயல்பட்டு…

View More 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம்!