இலங்கையில் கடைசி தமிழ் மன்னனின் பெயர்பலகை அகற்றம்

இலங்கையில் மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் எனும் பெயர்ப்பலகை வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது.   தேசிய மாவீரன் பண்டார வன்னியனின் 219 நினைவு விழாவை முன்னிட்டு இலங்கையில்…

View More இலங்கையில் கடைசி தமிழ் மன்னனின் பெயர்பலகை அகற்றம்

இலங்கையில் மீண்டும் சிங்களத்திலும், தமிழிலும் தேசிய கீதம் – ரணில் விக்கிரமசிங்கே அரசு முடிவு

இலங்கையில் மீண்டும் சிங்களத்திலும், தமிழிலும் தேசிய கீதம் பாடப்படும் என ரணில் விக்ரமசிங்கே அரசு அறிவித்துள்ளது.   இலங்கையில் 1949-ல் சுதந்திரதினத்தில் சிங்களத்திலும் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது நல்லதம்பி என்பவர் சிங்கள…

View More இலங்கையில் மீண்டும் சிங்களத்திலும், தமிழிலும் தேசிய கீதம் – ரணில் விக்கிரமசிங்கே அரசு முடிவு

இலங்கை துறைமுகம் வந்துள்ள சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல்; இந்திய எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரம்!

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சர்ச்சைக்குரிய சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் இன்று இலங்கை ஹம்பந்தோட்டை துறைமுகம் வந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே இலங்கை இந்தியச் சர்வதேச கடல் எல்லை உள்ளதால் கடற்படைக்குச் சொந்தமான…

View More இலங்கை துறைமுகம் வந்துள்ள சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல்; இந்திய எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரம்!

சீன உளவு கப்பலில் என்ன இருக்கிறது ?

இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டா என்ற துறைமுகத்தில் சீன உளவு கப்பல் முகாமிட்டுள்ளது. இந்த உளவுகப்பலை இலங்கை துறைமுகத்தில் அனுமதிக்க கூடாது என இந்தியா ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.  யுவான் வாங்-5 என்ற…

View More சீன உளவு கப்பலில் என்ன இருக்கிறது ?

நாங்கள் பாதி வெற்றியைக் கண்டுவிட்டோம்; இலங்கை போராட்டக்காரர்களின் திடீர் முடிவு

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் மாளிகையின் முன் நடத்தப்பட்ட போராட்டத்தினை கலைத்து இலங்கை அதிபர் மாளிகைக்கு எதிரே உள்ள  காலி முகத்திடலில் இருந்து வெளியேறுவதாகப் போராட்டக்காரர்கள் அறிவித்தனர். இலங்கையில்  பொருளாதார…

View More நாங்கள் பாதி வெற்றியைக் கண்டுவிட்டோம்; இலங்கை போராட்டக்காரர்களின் திடீர் முடிவு

இலங்கையின் அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே…

இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் 223 வாக்குகளில் 134 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.   இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

View More இலங்கையின் அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே…

இலங்கையில் மீண்டும் அதிபர் தேர்தல்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற 20-ம் தேதி இலங்கைக்கு புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.   இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால்…

View More இலங்கையில் மீண்டும் அதிபர் தேர்தல்

ஒரு டீ விலை 180 ரூபாய் – வேதனையில் இலங்கை மக்கள்

இலங்கையிலிருந்து 3 குழந்தைகள் உட்பட 2 குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கடல் வழியாக பயணம் செய்து தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு அகதிகளாக வந்தனர்.   இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்களின்…

View More ஒரு டீ விலை 180 ரூபாய் – வேதனையில் இலங்கை மக்கள்

இலங்கையில் பள்ளிகளை மூட உத்தரவு

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் மின்தட்டுப்பாடு நிலவி வருவதால் பள்ளிகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.   இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருட்களின் விலை…

View More இலங்கையில் பள்ளிகளை மூட உத்தரவு

இலங்கையில் முழு ஊரடங்கு; பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம்

இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கை கண்டித்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. விலைவாசி உயர்வு, மற்றும் எரிபொருள்…

View More இலங்கையில் முழு ஊரடங்கு; பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம்