இலங்கையில் மீண்டும் அதிபர் தேர்தல்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற 20-ம் தேதி இலங்கைக்கு புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.   இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால்…

View More இலங்கையில் மீண்டும் அதிபர் தேர்தல்

ஒரு டீ விலை 180 ரூபாய் – வேதனையில் இலங்கை மக்கள்

இலங்கையிலிருந்து 3 குழந்தைகள் உட்பட 2 குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கடல் வழியாக பயணம் செய்து தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு அகதிகளாக வந்தனர்.   இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்களின்…

View More ஒரு டீ விலை 180 ரூபாய் – வேதனையில் இலங்கை மக்கள்

இலங்கையில் பள்ளிகளை மூட உத்தரவு

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் மின்தட்டுப்பாடு நிலவி வருவதால் பள்ளிகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.   இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருட்களின் விலை…

View More இலங்கையில் பள்ளிகளை மூட உத்தரவு

இலங்கையில் முழு ஊரடங்கு; பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம்

இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கை கண்டித்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. விலைவாசி உயர்வு, மற்றும் எரிபொருள்…

View More இலங்கையில் முழு ஊரடங்கு; பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம்

இலங்கையில் முழு ஊரடங்கு அமல்

இலங்கையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. சுற்றுலாத்துறையை மட்டும் நம்பி உள்ள இலங்கை  கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. இதனால், அங்கு அத்தியாவசிய பொருட்களான பால், அரிசி, பருப்பு,…

View More இலங்கையில் முழு ஊரடங்கு அமல்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்வு…அதிர்ச்சியில் மக்கள்!

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. கொரோனா காரணமாக சுற்றுலா மற்றும் ஏற்றுமதி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இலங்கை அரசு கடுமையான அந்நியச் செலாவணி சிக்கலில் தவித்து வருகிறது. இதுமட்டுமின்றி கச்சா…

View More பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்வு…அதிர்ச்சியில் மக்கள்!

ஈழத்தில் தொடரும் இனவெறித் தாக்குதல்: பாமக நிறுவனர் இராமதாஸ் அறிக்கை

ஈழத்தில் தமிழர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதலைத் தடுத்து தமிழர்களைக் காக்க ஐ.நா மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…

View More ஈழத்தில் தொடரும் இனவெறித் தாக்குதல்: பாமக நிறுவனர் இராமதாஸ் அறிக்கை

இலங்கை கடற்படையினரால் 21 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது

நாகப்பட்டினம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 21 தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 2 விசைப்படகுகளில் 400க்கும்…

View More இலங்கை கடற்படையினரால் 21 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது

மீனவர்களின் படகுகள் ஏலம்; பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை இலங்கையிலிருந்து மீட்பதற்கு மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இந்திய –…

View More மீனவர்களின் படகுகள் ஏலம்; பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

மீனவர்களின் படகுகள் ஏலம் – வைகோ கண்டனம்

கடந்த 2015 முதல் 2019 வரை எல்லைத் தாண்டி மீன் பிடித்தாக இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் 105 ஏலம் விடப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு…

View More மீனவர்களின் படகுகள் ஏலம் – வைகோ கண்டனம்