வியட்நாமில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
View More வியட்நாமை புரட்டிபோட்ட பெரும் வெள்ளம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆக உயர்வு..!Vietnam
வியட்நாமில் : வெள்ளபெருக்கில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு!
வியட்நாமில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More வியட்நாமில் : வெள்ளபெருக்கில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு!வியட்நாமில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு!
வியட்நாமில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More வியட்நாமில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு!யாகி புயலால் தொடரும் உயிரிழப்புகள்… மியான்மரில் 74 பேர் பலி!
யாகி புயலால் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மியான்மரில் 74 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர். பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் வியட்நாம், வடக்கு தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளை தாக்கியது. இந்த யாகி…
View More யாகி புயலால் தொடரும் உயிரிழப்புகள்… மியான்மரில் 74 பேர் பலி!தமிழ்நாட்டிற்கு வரப்போகும் புதிய EV ஆலை! – எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
தூத்துக்குடி மாவட்டத்தில் வியட்நாம் நாட்டின் EV நிறுவனம் தொழிற்சாலை அமைக்க உள்ளது. வியட்நாம் நாட்டின் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவில் கார் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தில் சில மாதங்களுக்கு…
View More தமிழ்நாட்டிற்கு வரப்போகும் புதிய EV ஆலை! – எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது -சீமான்
கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பக்கூடாது என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பிற்கு சீமான் கோரிக்கை வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கப்பல் விபத்தில் சிக்கி…
View More வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது -சீமான்வியட்நாமில் அரசுக்கு எதிரான பேஸ்புக் பதிவுகளைப் பகிர்ந்த நபருக்கு 10 ஆண்டு சிறை!
வியட்நாமைச் சேர்ந்த வூ டியன் சி தனது பேஸ்புக் பக்கத்தில் அரசுக்கு எதிரான கருத்துகளைப் பகிர்ந்ததால் வியட்நாம் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. வியட்நாமின் கம்யூனிஸ்ட் அரசு தனக்கு எதிராகத்…
View More வியட்நாமில் அரசுக்கு எதிரான பேஸ்புக் பதிவுகளைப் பகிர்ந்த நபருக்கு 10 ஆண்டு சிறை!கொரோனா தொற்றை பரப்பிய விமான ஊழியர்!
வியட்நாம் நாட்டு விமான ஊழியர் ஒருவர் கொரோனா நோய் தொற்றைப் பரப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்டு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வியாட்நம் விமான நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் ‘Duong Tan Hau’ (29).…
View More கொரோனா தொற்றை பரப்பிய விமான ஊழியர்!