இலங்கையில் உள்ள சிறுபான்மைத் தமிழர்களுக்கு அரசியல் சுயாட்சி வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த உள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று…
View More தமிழர்களுக்கு அரசியல் சுயாட்சி; அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த இலங்கை அதிபர் திட்டம்Ranil Wickramasinghe
கோத்தபய ராஜபக்சவை நேரில் சந்தித்த அதிபர் – காரணம் என்ன தெரியுமா?
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். பொதுமக்கள் மறுபடியும் போராட்டம் நடத்தலாம் என்ற நிலை உருவாகி உள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால்…
View More கோத்தபய ராஜபக்சவை நேரில் சந்தித்த அதிபர் – காரணம் என்ன தெரியுமா?நாங்கள் பாதி வெற்றியைக் கண்டுவிட்டோம்; இலங்கை போராட்டக்காரர்களின் திடீர் முடிவு
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் மாளிகையின் முன் நடத்தப்பட்ட போராட்டத்தினை கலைத்து இலங்கை அதிபர் மாளிகைக்கு எதிரே உள்ள காலி முகத்திடலில் இருந்து வெளியேறுவதாகப் போராட்டக்காரர்கள் அறிவித்தனர். இலங்கையில் பொருளாதார…
View More நாங்கள் பாதி வெற்றியைக் கண்டுவிட்டோம்; இலங்கை போராட்டக்காரர்களின் திடீர் முடிவுஇலங்கையின் அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே…
இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் 223 வாக்குகளில் 134 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
View More இலங்கையின் அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே…