அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த…
View More ராமர் கோயில் பிரதிஷ்டை விழா: சோனியா காந்தி, மன்மோகன் சிங்குக்கு அழைப்பு!sonia gandhi
“நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் மன்னிக்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது” – சோனியா காந்தி!
நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் சம்பவம் குறித்து சோனியா காந்தி அதிரடியாக பேசியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், டிச. 13 ம் தேதி பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2…
View More “நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் மன்னிக்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது” – சோனியா காந்தி!‘இந்தியா’ கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது!
டெல்லியில் ‘இந்தியா’ கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் இணைந்து அமைந்துள்ள ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில்…
View More ‘இந்தியா’ கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது!நாடாளுமன்ற தாக்குதல் தினம்: மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!
நாடாளுமன்ற தாக்குதல் தினத்தை முன்னிட்டு அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கடந்த 2001-ம் ஆண்டு டிச.13-ம் தேதி லக்ஷர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது ஆகிய குழுக்களைச் சேர்ந்த 5 பேர் நாடாளுமன்ற…
View More நாடாளுமன்ற தாக்குதல் தினம்: மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!“சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் தமிழ்நாடு அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது?” – பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் தமிழ்நாடு அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது X…
View More “சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் தமிழ்நாடு அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது?” – பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!“2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள் என முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக மகளிரணி சார்பில் மகளிர்…
View More “2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுபாலின சமத்துவத்திற்காக போராடியவர் கருணாநிதி – மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி பேச்சு!
பாலின சமத்துவத்திற்காக போராடியவர் கருணாநிதி என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள…
View More பாலின சமத்துவத்திற்காக போராடியவர் கருணாநிதி – மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி பேச்சு!”குடியரசுத் தலைவரை வெளியே உட்கார வைத்து செங்கோலை உள்ளே வைத்தது பாஜக அரசு!”- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆனி ராஜா பேச்சு
நாட்டின் குடியரசுத் தலைவராக ஒரு பழங்குடியினர் இருக்கும்போது, அவரை நாடாளுமன்றத்திற்கு வெளியே உட்கார வைத்து, செங்கோலை உள்ளே வைத்த அரசு தான் பாஜக என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர்…
View More ”குடியரசுத் தலைவரை வெளியே உட்கார வைத்து செங்கோலை உள்ளே வைத்தது பாஜக அரசு!”- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆனி ராஜா பேச்சு“முக்கிய பிரச்னைகளில் இருந்து திசை திருப்பவே மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது!” – சுபாஷினி அலி பேச்சு
நாட்டின் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் தந்திரமாக மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு…
View More “முக்கிய பிரச்னைகளில் இருந்து திசை திருப்பவே மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது!” – சுபாஷினி அலி பேச்சு”சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த பிரச்சாரத்தை முன்னெடுக்க சோனியாக காந்தி வலியுறுத்தினார்” – கே.எஸ்.அழகிரி பேட்டி
”சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என சோனியாக காந்தி வலியுறுத்தியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில்…
View More ”சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த பிரச்சாரத்தை முன்னெடுக்க சோனியாக காந்தி வலியுறுத்தினார்” – கே.எஸ்.அழகிரி பேட்டி