பிளாஸ்டிக் டேப்பில் ஒட்டியிருந்த பாம்பு பத்திரமாக மீட்பு!

பிளாஸ்டிக் டேப்பில் ஒட்டி நகர முடியாமல் இருந்த நாகத்தை பாம்பு பிடி வீரர் பத்திரமாக மீட்டார். கோவை போத்தனூர் ஈச்சனாரி சாலையில் தனியாருக்கு சொந்தமான பொறியியல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.  இந்த தொழிற்சாலையில், தொழிலாளர்கள்…

View More பிளாஸ்டிக் டேப்பில் ஒட்டியிருந்த பாம்பு பத்திரமாக மீட்பு!

நீதிமன்றத்தில் புகுந்த பாம்பு | அரண்டு போன ஊழியர்கள்!!

கேரள மாநிலம் திருச்சூர் விஜிலென்ஸ் நீதிமன்றத்திற்குள் பாம்பு  புகுந்ததால் நீதிமன்ற பணிகள் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன.  கேரள மாநிலம் திருச்சூர் விஜிலென்ஸ் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணையில்   நீதிபதி சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டிருந்தார். அப்போது,…

View More நீதிமன்றத்தில் புகுந்த பாம்பு | அரண்டு போன ஊழியர்கள்!!

6 அடி நீள பாம்பை கயிறு போல் இழுத்து வந்த சிறுமி! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சிறுமி ஒருவர் எந்த பயமும் இல்லாமல் தன்னை விட நீளமான கிட்டதட்ட 6 அடி நீளமுள்ள பாம்பைப் பிடித்துக் கொண்டு எளிதாக வீட்டுக்குள் நுழையும் அதிர்ச்சி வீடியோ ஒன்று, தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.…

View More 6 அடி நீள பாம்பை கயிறு போல் இழுத்து வந்த சிறுமி! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

பாம்புடன் ப்ரீ வெட்டிங் ஷூட் நடத்திய மணமக்கள் – வித்தியாசமான முயற்சி என நெட்டிசன்கள் கருத்து!

ஒரு திருமணத்தின் முந்தைய போட்டோ ஷூட்டில் அதாவது ப்ரீ வெட்டிங் ஷூட்டில் எடுக்கப்பட்ட சில வினோதமான புகைப்படங்கள் வெளிவந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. திருமணம் என்றாலே மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு தான். வாழ்க்கையில் மறக்க…

View More பாம்புடன் ப்ரீ வெட்டிங் ஷூட் நடத்திய மணமக்கள் – வித்தியாசமான முயற்சி என நெட்டிசன்கள் கருத்து!

பாம்பை கடித்து துப்பிய 3 பேர் கைது: “வைரலான வீடியோவால் வந்த சோதனை”

பாம்பை பிடித்து கடித்துக் கொன்ற நபர் உட்பட மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சின்ன கைனுர் பகுதியை சேர்ந்தவர்மோகன். எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வரும் இவர், கடந்த சில…

View More பாம்பை கடித்து துப்பிய 3 பேர் கைது: “வைரலான வீடியோவால் வந்த சோதனை”

சிற்பக்கலை கூடத்திற்குள் நுழைந்த நாகப்பாம்பை கடித்து குதறிய நாய்

சிற்பக்கலை கூடத்திற்குள் நுழைந்த நாகப்பாம்பை கடித்து குதறிய நாயின் பரபரப்பு காட்சி வெளியாகியுள்ளது. ஓசூர் சீதாராம் நகர் பகுதியில் உள்ள ரிங் ரோடு அருகே ஸ்ரீ வைஷ்ணவி சிற்பக்கலைக் கூடம் உள்ளது. இந்த சிற்ப…

View More சிற்பக்கலை கூடத்திற்குள் நுழைந்த நாகப்பாம்பை கடித்து குதறிய நாய்

பாம்பிற்கு விழுந்த ‘பளார் அறை’ – அலறவிட்ட துணிச்சல் பூனையின் வைரல் வீடியோ

தன்னை தாக்க வரும் பாம்பு ஒன்றை பூனை பளார் என அறை விடும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவானது ஒரு கோடியே 31 லட்சம் பார்வையாளர்களை கடந்து அனைத்து தரப்பினரையும்…

View More பாம்பிற்கு விழுந்த ‘பளார் அறை’ – அலறவிட்ட துணிச்சல் பூனையின் வைரல் வீடியோ

பாம்பிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய செல்லப்பிராணி!

ஆப்பிரிக்காவில் கொடிய வகை பாம்பிடம் இருந்து தனது உரிமையாளரை காப்பாற்றிய நாயின் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  வீட்டில் நாய், பூனை, கிளி, முயல், அணில் போன்ற செல்லப்பிராணிகளாக மனிதர்கள் வளர்ப்பார்கள். அதிலும்…

View More பாம்பிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய செல்லப்பிராணி!

அரசு அலுவலகத்திற்குள் 5 அடி நீள சாரை பாம்பு -அலறி அடித்து ஒடிய ஊழியர்கள்

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நுழைய முயன்ற 5அடி நீளமுள்ள சாரை பாம்பு. ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து பாம்பை…

View More அரசு அலுவலகத்திற்குள் 5 அடி நீள சாரை பாம்பு -அலறி அடித்து ஒடிய ஊழியர்கள்

திருச்செந்தூருக்கு சர்ப்பக்காவடி எடுத்து வந்தால் 7 ஆண்டுகள் சிறை – வனத்துறை அறிவிப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சர்ப்பகாவடி எடுத்து வந்தால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது. உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வருவது வழக்கமாக…

View More திருச்செந்தூருக்கு சர்ப்பக்காவடி எடுத்து வந்தால் 7 ஆண்டுகள் சிறை – வனத்துறை அறிவிப்பு