கோழிக்கோட்டில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று கேரளாவின் கோழிக்கோட்டில் இருந்து புறப்பட்ட B737-800 விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய…
View More விமானத்தில் வித் அவுட்டில் வந்த பாம்பு; பயணிகள் அதிர்ச்சிSnake
கிணற்றில் விழுந்த மலைப்பாம்பை மீட்கச் சென்று மரணம் அடைந்த விவசாயி
காவேரிப்பட்டினம் அருகே கிணற்றில் விழுந்த மலைப்பாம்பைப் பிடிக்க முயன்ற போது ,உடலில் பாம்பு சுற்றிக்கொண்டதால் விவசாயி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாகப் உயிரழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள கல்லு குட்டப்பட்டியை சேர்ந்தவர்…
View More கிணற்றில் விழுந்த மலைப்பாம்பை மீட்கச் சென்று மரணம் அடைந்த விவசாயிதாயை காப்பாற்ற முயற்சித்த சிறுவன்; பாம்பு கடித்து பலி
கடம்பூர் அருகே தாயை காப்பாற்ற முயற்சித்த சிறுவன்; பாம்பு கடித்து பலி தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே தெற்கு குப்பனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி அர்ச்சனா வாய் பேச முடியாதவர். இவர்களுக்கு…
View More தாயை காப்பாற்ற முயற்சித்த சிறுவன்; பாம்பு கடித்து பலிகொடிய விஷம் கொண்ட ராஜநாகத்தை விரட்டியடித்த வளர்ப்பு கோழி
எருமை பாறை மலைவாழ் கிராமத்தில் கொடிய விஷம் கொண்ட ராஜநாக பாம்பை வளர்ப்பு கோழி விரட்டியடித்துள்ளது. பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் பகுதியில் எருமைபாறை உள்ளது. அந்த மலைவாழ் கிராமத்தில் 30க்கும்…
View More கொடிய விஷம் கொண்ட ராஜநாகத்தை விரட்டியடித்த வளர்ப்பு கோழிகணவரின் மறுபிறவி: நாகப் பாம்புடன் வாழ்ந்த மூதாட்டி!
கர்நாடகாவில் நாகப் பாம்பு உருவில் இறந்த கணவர் வந்துள்ளதாக நம்பி 4 நாட்களாக நாகப் பாம்புடன் வாழ்ந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம் குல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மானஷா. இவரது…
View More கணவரின் மறுபிறவி: நாகப் பாம்புடன் வாழ்ந்த மூதாட்டி!இருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிக்க அனுமதி
இருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை வழங்கி அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. வனத்துறை அனுமதி வழங்காத காரணத்தினால் உலகளவில் பாம்பு பிடிப்பதில் பெயர் பெற்ற நூற்றுக்கணக்கான இருளர் இன மக்களின் வாழ்வாதாரமும்…
View More இருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிக்க அனுமதிகாதலருடன் பேச எதிர்ப்பு: விஷப் பாம்பால் மாமியாரைக் கொன்ற மருமகளுக்கு ஜாமீன் மறுப்பு
காதலருடன் தொடர்ந்து பேசுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், விஷப்பாம்பை பயன்படுத்தி மாமியாரைக் கொன்ற மருமகளுக்கு, ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜுன் ஜுனு (Jhunjhunu) மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் அல்பனா.…
View More காதலருடன் பேச எதிர்ப்பு: விஷப் பாம்பால் மாமியாரைக் கொன்ற மருமகளுக்கு ஜாமீன் மறுப்புபழிவாங்கிட்டாராம்.. தன்னைக் கடித்த பாம்பை கடித்துக் கொன்ற விவசாயி
தன்னைக் கடித்த விஷப் பாம்பை, விவசாயி ஒருவர் கடித்துக் கொன்று பழிவாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒடிசா மாநிலம் கம்பாரிபாடியா என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் கிஷோர் பத்ரா. இவர் புதன்கிழமை இரவு…
View More பழிவாங்கிட்டாராம்.. தன்னைக் கடித்த பாம்பை கடித்துக் கொன்ற விவசாயிமதுபாட்டிலில் கிடந்த பாம்பு: அதிர்ச்சியில் குடிமகன்கள்!
ஜெயங்கொண்டம் அருகே மது பாட்டிலில் குட்டிப் பாம்பு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குடிமகன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் சுத்தமல்லியில் உள்ள தனது மாமனார் வீட்டில் வசித்து வருகிறார். இன்று மதியம் 2…
View More மதுபாட்டிலில் கிடந்த பாம்பு: அதிர்ச்சியில் குடிமகன்கள்!மியான்மரில் பாம்புகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் துறவி!
மியான்மரில் வசிக்கும் துறவி ஒருவர் கடந்த 5 ஆண்டுகளாக பாம்புகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார். காடுகளில் வசிக்கும் உயிரினங்கள் அவ்வப்போது மனிதர்கள் வசிக்கும் இடங்கள் பக்கம் வந்து விடுகின்றன. இதில் பெரும்பாலான விலங்குகளை வனத்துறையினர்…
View More மியான்மரில் பாம்புகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் துறவி!