தன்னை தாக்க வரும் பாம்பு ஒன்றை பூனை பளார் என அறை விடும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவானது ஒரு கோடியே 31 லட்சம் பார்வையாளர்களை கடந்து அனைத்து தரப்பினரையும்…
View More பாம்பிற்கு விழுந்த ‘பளார் அறை’ – அலறவிட்ட துணிச்சல் பூனையின் வைரல் வீடியோபாம்பு
பழிவாங்கிட்டாராம்.. தன்னைக் கடித்த பாம்பை கடித்துக் கொன்ற விவசாயி
தன்னைக் கடித்த விஷப் பாம்பை, விவசாயி ஒருவர் கடித்துக் கொன்று பழிவாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒடிசா மாநிலம் கம்பாரிபாடியா என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் கிஷோர் பத்ரா. இவர் புதன்கிழமை இரவு…
View More பழிவாங்கிட்டாராம்.. தன்னைக் கடித்த பாம்பை கடித்துக் கொன்ற விவசாயிஆய்வின் போது கூட்டத்தில் புகுந்த பாம்பு: அடிக்க வேண்டாம் என அமைச்சர் அறிவுறுத்தல்
அரசு கல்லூரியில் இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தபோது, திடீரென பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பூம்புகார் அரசு கலை…
View More ஆய்வின் போது கூட்டத்தில் புகுந்த பாம்பு: அடிக்க வேண்டாம் என அமைச்சர் அறிவுறுத்தல்