‘ஆட்டோ கட்டணத்தை உயர்த்தினால் நடவடிக்கை’ – போக்குவரத்துத்துறை எச்சரிக்கை !

அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மீறி பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் கூடுதலாக பணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

View More ‘ஆட்டோ கட்டணத்தை உயர்த்தினால் நடவடிக்கை’ – போக்குவரத்துத்துறை எச்சரிக்கை !

தெலங்கானாவின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம்: எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்!

தெலங்கானாவில் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தெலங்கானாவின் 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.  அத்தேர்தலில் பதிவான…

View More தெலங்கானாவின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம்: எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்!

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச முதலுதவி பயிற்சி!

காரைக்குடியில் நடைபெற்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கான இலவச முதலுதவி பயிற்சி முகாமில், 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தனியார் திருமண மஹாலில் பிரபு டென்டல் மருத்துவமனை சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான…

View More காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச முதலுதவி பயிற்சி!

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தனி செயலி உருவாக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

கேரள அரசினைப்போல ஆட்டோ (தானி) ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முன்பதிவு செயலியை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு…

View More ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தனி செயலி உருவாக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்