“தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் முன்னேற்றம்!” – சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி

தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் முன்னேற்றம் உள்ளது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.  சென்னை…

View More “தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் முன்னேற்றம்!” – சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – சுவிட்சர்லாந்து மெயில் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம்!

சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் மெயில் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம் அனுப்பி உள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 13 பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்…

View More பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – சுவிட்சர்லாந்து மெயில் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம்!

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: | குற்றவாளி யாராக இருந்தாலும் தப்ப முடியாது – சென்னை காவல் ஆணையர்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 13 பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில்,  குற்றவாளி யாராக இருந்தாலும் தப்ப முடியாது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்…

View More பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: | குற்றவாளி யாராக இருந்தாலும் தப்ப முடியாது – சென்னை காவல் ஆணையர்!

“பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் ” – சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் பேட்டி.!

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம், அவை புரளிதான் என சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு அண்ணா நகர் டிவிஎஸ் பிரதான சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார்…

View More “பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் ” – சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் பேட்டி.!

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவருக்கு ஜாமீன் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மனித வெடிகுண்டாக மாறி திருச்சி ரயில் நிலையத்தை வெடிக்க வைப்பதாக காவல் துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பிய நபருக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சியை சேர்ந்த செல்வராஜ் உயர்நீதிமன்ற…

View More வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவருக்கு ஜாமீன் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சகோதரி செல்வதைத் தடுக்க இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சகோதரன்

சகோதரி செல்வதைத் தடுப்பதற்காக, சென்னையில் இருந்து துபாய் செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரைப் பிடித்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் இருந்து துபாய் செல்வதற்காக 163 பயணிகளுடன் இண்டிகோ…

View More சகோதரி செல்வதைத் தடுக்க இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சகோதரன்

வெடிக்குண்டு மிரட்டல்; அவசரமான தரையிறக்கப்பட்ட விமானம்

இண்டிகோ விமானத்திற்கு வெடிக்குண்டு மிரட்டல் வந்ததையடுத்து நேற்று இரவு பாட்னா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு 6e2126 என்ற இண்டிகோ விமானம் நேற்று இரவு புறப்பட்டது. அப்போது…

View More வெடிக்குண்டு மிரட்டல்; அவசரமான தரையிறக்கப்பட்ட விமானம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் மதுரை ரயில் நிலையத்திற்கு வாட்ஸ்அப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா பரவலை குறைக்க தமிழ்நாடு முழுவதும் மே 24ஆம் தேதி முதல்…

View More சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!