பாதுகாப்பான சென்னையில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள பெண் காவலர்களுக்கு துப்பாக்கி தேவையில்லை என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். சென்னை பூக்கடை வால்டாக்ஸ் சாலை ஐசக் தெருவில் பெண் போலீசாருக்கான…
View More “சென்னை நகரம் பாதுகாப்பாக உள்ளது! ரோந்து செல்லும் பெண் போலீசாருக்கு துப்பாக்கி தேவையில்லை!” – காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்patrol
குடியரசு தினவிழா கொண்டாட்டம்; சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு
குடியரசு தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு மற்றும் 6,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வருகிற 26.01.2023 அன்று இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு தமிழக கவர்னர் அவர்கள்…
View More குடியரசு தினவிழா கொண்டாட்டம்; சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்புஇரவில் ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை -டி.ஜி.பி சைலேந்திரபாபு
இரவில் ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சென்னை புதுப்பேட்டையில் உள்ள காவலர் பல்பொருள் அங்காடியில் புதிய மின் தூக்கி மற்றும்…
View More இரவில் ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை -டி.ஜி.பி சைலேந்திரபாபு