கார்த்திகையை முன்னிட்டு அகல் விளக்கு விற்பனை அமோகம் – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கார்த்திகை தீப திருநாளையொட்டி அகல் விளக்குகள் விற்பனை சூடுபிடித்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர். கஞ்சநாயக்கன்பட்டி,தாரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள…

View More கார்த்திகையை முன்னிட்டு அகல் விளக்கு விற்பனை அமோகம் – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

ஊதா நிற ஆவின் டிலைட் பாலை முன்னிலைப்படுத்துவது ஏன்? அமைச்சர் த.மனோ தங்கராஜ் விளக்கம்!!

ஊதா நிற ஆவின் டிலைட் பாலை முன்னிலைப்படுத்துவது ஏன் என்று, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆவின் நிறுவனம் மூன்றடுக்கு நிர்வாக அமைப்பு…

View More ஊதா நிற ஆவின் டிலைட் பாலை முன்னிலைப்படுத்துவது ஏன்? அமைச்சர் த.மனோ தங்கராஜ் விளக்கம்!!

தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய புத்தாடை மற்றும் பட்டாசு விற்பனை!

தீபாவளி பண்டிகைக்கான இறுதிகட்ட புத்தாடை மற்றும் பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், சிவகாசி என மாநிலம் முழுவதும் புத்தாடை மற்றும் பட்டாசுகளை வாங்க  மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது. சென்னை…

View More தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய புத்தாடை மற்றும் பட்டாசு விற்பனை!

மதுரையில் தீபாவளி கடைசி நேர விற்பனை படுஜோர் – விளக்குத்தூண், மாசி வீதிகளில் அலைமோதும் கூட்டம்..!

தீபாவளி பண்டிகையையொட்டி, மதுரை விளக்குத்தூண் மற்றும் மாசி வீதிகளில் உள்ள சாலையோர கடைகளில் குறைந்த விலை துணி ரகங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை (நவம்பர் 12)…

View More மதுரையில் தீபாவளி கடைசி நேர விற்பனை படுஜோர் – விளக்குத்தூண், மாசி வீதிகளில் அலைமோதும் கூட்டம்..!

தீபாவளியை முன்னிட்டு ஆவின் பொருட்களின் விற்பனை 20% அதிகரிக்கப்படும் – அமைச்சர் மனோ தங்கராஜ்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பொருட்களின் விற்பனை 20% அதிகரிக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து தமிழக அரசின்…

View More தீபாவளியை முன்னிட்டு ஆவின் பொருட்களின் விற்பனை 20% அதிகரிக்கப்படும் – அமைச்சர் மனோ தங்கராஜ்!

தக்காளி விலை உயர்வுக்கு என்ன காரணம்? அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்!

வெப்பத்தின் தாக்கத்தால் பயிர்கள் கருகியதே தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது.  வெளிச்சந்தைகளில் சதமடித்த தக்காளியின் விலையால் பொதுமக்கள் புலம்பி…

View More தக்காளி விலை உயர்வுக்கு என்ன காரணம்? அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்!

பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.60-க்கு விற்பனையாகும் தக்காளி!!

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறை சார்பில் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடைகளில் இன்று முதல் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. வெளிச்சந்தைகளில்…

View More பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.60-க்கு விற்பனையாகும் தக்காளி!!

சேலத்தில் கள்ளச்சாராய விற்பனை படுஜோர் – நியூஸ்7 தமிழ் வெளியிட்ட பிரத்யேக வீடியோ…!

சேலத்தில் வீரகனூர் ஏரிக்கரை பகுதியில் அதிகாலை முதலே படுஜோராக சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்யும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்சாராயம் அருந்தி 21 பேர் உயிரிழந்த…

View More சேலத்தில் கள்ளச்சாராய விற்பனை படுஜோர் – நியூஸ்7 தமிழ் வெளியிட்ட பிரத்யேக வீடியோ…!

கன்னியாகுமரி : மீன் வியாபாரியை தாக்கிய பேரூராட்சி ஊழியர்கள் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கன்னியாகுமரியில் மீன் விற்பனை செய்து கொண்டிருந்த பெண் மீது தாக்குதல் நடத்திய பேரூராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை மீன் சந்தையில்,…

View More கன்னியாகுமரி : மீன் வியாபாரியை தாக்கிய பேரூராட்சி ஊழியர்கள் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மது விற்பனை நேரத்தை மாற்றியமைக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை

டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாட்டில் மது விற்பனை நேரத்தை குறைக்க கோரி, திருச்செந்தூரைச் சேர்ந்த…

View More மது விற்பனை நேரத்தை மாற்றியமைக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை