போதை தரும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யும் மருந்தகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. உரிய மருந்து சீட்டு இல்லாமல், போதை தரக்கூடிய…
View More போதை தரும் மருந்துகளை பரிந்துரை இல்லாமல் விற்க கூடாது – மருந்து கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கைsales
பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
பழங்குடியினர் உற்பத்தி செய்யும் பாரம்பரிய கலைப் பொருட்களை இந்தியாவிற்குள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மத்திய அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து தமிழகம் முழுவதும்…
View More பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்10 நாட்களில் 1 கோடி தேசிய கொடி விற்பனை- மத்திய அரசு
கடந்த 10 நாட்களில் தபால் துறை மூலம் 1 கோடிக்கும் அதிகமான தேசிய கொடிகளை விற்பனை செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ம் தேதியான வரும்…
View More 10 நாட்களில் 1 கோடி தேசிய கொடி விற்பனை- மத்திய அரசுபிரியாணி பொட்டலங்களைக் கண்காணிக்கும் தேர்தல் ஆணையம்!
பிரியாணி விற்பனைச் செய்யும் ஹோட்டல்களில் 100 பிரியாணி பொட்டலங்களுக்கு மேல் யாராவது ஆர்டர் கொடுத்தால் தகவல் அளிக்கவேண்டும் என தேர்தல் ஆணையம் ரகசியமாக வாய்மொழி தகவல் பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரங்கள் அனல்…
View More பிரியாணி பொட்டலங்களைக் கண்காணிக்கும் தேர்தல் ஆணையம்!நடப்பாண்டில் 10-ஆயிரம் மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் விற்க திட்டம்
நாட்டின் தலைசிறந்த சொகுசு கார் விற்பனை நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் நடப்பாண்டில் 10-ஆயிரம் கார்களை விற்பனைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பிறகு விற்பனை விகிதத்தை அதிகரிக்கும் முனைப்புடன்…
View More நடப்பாண்டில் 10-ஆயிரம் மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் விற்க திட்டம்