பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.60-க்கு விற்பனையாகும் தக்காளி!!

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறை சார்பில் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடைகளில் இன்று முதல் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. வெளிச்சந்தைகளில்…

View More பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.60-க்கு விற்பனையாகும் தக்காளி!!

கிடுகிடுவென உயர்வு – சதமடித்த தக்காளி விலை..!!!

கடந்த சில தினங்களாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்த தக்காளி விலை 100 ரூபாய் தொட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது வெங்காயம் மற்றும் தக்காளி…

View More கிடுகிடுவென உயர்வு – சதமடித்த தக்காளி விலை..!!!

குட் நியூஸ் மக்களே – குறைந்தது தக்காளி விலை

சென்னை, கோயம்பேடு மொத்த காய்கறிச் சந்தையில் தக்காளி விலை  குறைந்துள்ளது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. தொடா் மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்திருந்தது. மழை காரணமாகவும், மூகூா்த்த நாள்களின் தேவை அதிகரிப்பு காரணமாகவும்…

View More குட் நியூஸ் மக்களே – குறைந்தது தக்காளி விலை

ரூ.50க்கு கீழ் குறைந்தது தக்காளி விலை

சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை 50 ரூபாய்க்கும் கீழ் குறைந்துள்ளது. தக்காளியின் விலை புதிய உச்சத்தை தொட்டு 2 வாரங்களாக 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. 150 ரூபாயை தக்காளி விலை தொட்டதால்,…

View More ரூ.50க்கு கீழ் குறைந்தது தக்காளி விலை

30 முதல் 40 ரூபாய் விலைக்கு வாங்கும் தக்காளி, ரூபாய் 100-க்கு மேல் விற்பனை; விவசாயி வேதனை

தொடர் மழை காரணமாக சென்னை உட்பட பல்வேறு இடங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலை ஏற்றம் காரணமாக மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்நிலையில், தக்காளி…

View More 30 முதல் 40 ரூபாய் விலைக்கு வாங்கும் தக்காளி, ரூபாய் 100-க்கு மேல் விற்பனை; விவசாயி வேதனை

போதிய அளவு தக்காளி பயிரிடாததே விலை ஏற்றத்திற்கு காரணம்; விவசாயி வேதனை

தொடர் மழை காரணமாக சென்னை உட்பட பல்வேறு இடங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலை ஏற்றம் காரணமாக மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்நிலையில், தக்காளி…

View More போதிய அளவு தக்காளி பயிரிடாததே விலை ஏற்றத்திற்கு காரணம்; விவசாயி வேதனை

தக்காளி விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் தினசரி காய்கறிச் சந்தையில் தக்காளி விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தலைவாசல், சிறுவாச்சூர், கருமந்துறை, உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர்.…

View More தக்காளி விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி