கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை: முக்கிய குற்றவாளி கைது!

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி  விஜய் தனிப்படை போலீஸார் சென்னையில் கைது செய்தனர். கோவையில் கடந்த 28ம் தேதி காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ்…

View More கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை: முக்கிய குற்றவாளி கைது!

மணிப்பூர் பொதுத்துறை வங்கியில் துப்பாக்கிமுனையில் ரூ.18.80 கோடி கொள்ளை!

மணிப்பூரில் உள்ள பொதுத்துறை வங்கியில் துப்பாக்கிமுனையில் ரூ.18.80 கோடி மதிப்பிலான பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள உக்ருல் மாவட்டத்தில் பஞ்சாப்…

View More மணிப்பூர் பொதுத்துறை வங்கியில் துப்பாக்கிமுனையில் ரூ.18.80 கோடி கொள்ளை!

கோபிசெட்டிபாளையம் அருகே ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை!

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூரில் ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூரை சேர்ந்தவர் அர்ச்சுனன்.  இவர் கோபியில் உள்ள…

View More கோபிசெட்டிபாளையம் அருகே ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை!

செங்கழுநீர் மாரியம்மன் கோயிலில் 20 சவரன் நகை, உண்டியல் பணம் திருட்டு!

குறிஞ்சிப்பாடி அருகே செங்கழுநீர் மாரியம்மன் கோயிலில் 20 சவரன் நகை, உண்டியல் பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்ற மர்மநபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள விழப்பள்ளம் பகுதியில் அருள்மிகு செங்கழுநீர்…

View More செங்கழுநீர் மாரியம்மன் கோயிலில் 20 சவரன் நகை, உண்டியல் பணம் திருட்டு!

தங்கம் போல் உயரும் தக்காளி விலை; திருட்டை தடுக்க இரும்பு முள்வேலி அமைத்து, பாதுகாக்கும் விவசாயிகள்!

தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வயலில் தக்காளி திருட்டை தடுக்க இரும்பு முள்வேலி அமைத்து, விவசாயிகள் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தக்காளி உற்பத்தி குறைவால் தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாத…

View More தங்கம் போல் உயரும் தக்காளி விலை; திருட்டை தடுக்க இரும்பு முள்வேலி அமைத்து, பாதுகாக்கும் விவசாயிகள்!

வழிப்பறி மூலம் வருமானம், திரைப்படம் எடுத்த கும்பல் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

இருசக்கர வாகனத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு அதில் கிடைத்த வருமானத்தின் மூலம் திரைப்படம் எடுத்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் பங்காளத்தெருவை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மனைவி…

View More வழிப்பறி மூலம் வருமானம், திரைப்படம் எடுத்த கும்பல் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளை: வழக்குரைஞர் உட்பட மூன்று பேர் கைது!

சென்னை போரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் வழக்குரைஞர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். போரூர் உதயா நகர் பேஸ் 2 பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன்(55), மருந்தக…

View More வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளை: வழக்குரைஞர் உட்பட மூன்று பேர் கைது!

பொதுமக்களிடம் தப்பிப்பதற்காக நகைக் கடை ஊழியர்களே கொள்ளை நாடகம் – விசாரணையில் அதிர்ச்சி தகவல்

அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம்  அதிக முதலீடுகளை பெற்று வட்டியை முறையாக கொடுக்காமல்  தப்பிப்பதற்காக நகைக் கடை ஊழியர்களே கொள்ளை நாடகத்தில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை நொளம்பூர் பகுதியில் தலைமை…

View More பொதுமக்களிடம் தப்பிப்பதற்காக நகைக் கடை ஊழியர்களே கொள்ளை நாடகம் – விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ரயில் பயணிகளை குறிவைத்து பணம் பறிக்கும் மர்ம கும்பல்!

சென்னை அருகே  ரயில் பயணிகளை குறிவைத்து செல்போன் மற்றும் பணப்பறிக்கும் மர்ம கும்பல்களால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். சென்னை புறநகர் பகுதியான மறைமலைநகர், காட்டாங்குளத்தூர், சிங்கப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தைச்…

View More ரயில் பயணிகளை குறிவைத்து பணம் பறிக்கும் மர்ம கும்பல்!

நடிகர் ரஜினிகாந்த் மகள் வீட்டில் தங்க, வைர நகைகள் திருட்டு; போலீசில் புகார்

நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா தனது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 3 கோடியே 6 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டதாக புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜிகாந்தின் மூத்த மகளான ரஜினிகாந்த் மகள்…

View More நடிகர் ரஜினிகாந்த் மகள் வீட்டில் தங்க, வைர நகைகள் திருட்டு; போலீசில் புகார்