செங்கழுநீர் மாரியம்மன் கோயிலில் 20 சவரன் நகை, உண்டியல் பணம் திருட்டு!

குறிஞ்சிப்பாடி அருகே செங்கழுநீர் மாரியம்மன் கோயிலில் 20 சவரன் நகை, உண்டியல் பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்ற மர்மநபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள விழப்பள்ளம் பகுதியில் அருள்மிகு செங்கழுநீர்…

View More செங்கழுநீர் மாரியம்மன் கோயிலில் 20 சவரன் நகை, உண்டியல் பணம் திருட்டு!