சென்னை ஆவடி அருகே உள்ள முத்தாபுதுப்பேட்டையில் உள்ள நகைக்கடையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகில் உள்ளது முத்தாபுதுப்பேட்டை. இப்பகுதியில்…
View More ஆவடி அருகே துப்பாக்கி முனையில் நகைக்கடையில் ரூ.1.5 கோடி கொள்ளை – சிசிடிவி காட்சிகள் வெளியீடு!Robbery
சென்னை அருகே பட்டபகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் ரூ.1.5 கோடி கொள்ளை!
சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள முத்தாபுதுப்பேட்டையில் உள்ள நகைக்கடையில் பட்ட பகலில் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி…
View More சென்னை அருகே பட்டபகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் ரூ.1.5 கோடி கொள்ளை!தனியார் வங்கியின் ஏடிஎம்-ல் நூதன முறையில் ரூ.13 லட்சம் கொள்ளை!
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை மெயின் ரோட்டில் அமைந்துள்ள தனியார் வங்கியின் ஏடிஎம்- இல் இருந்து நூதன முறையில் மர்ம நபர்கள் ரூ.13 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது சௌவுத்…
View More தனியார் வங்கியின் ஏடிஎம்-ல் நூதன முறையில் ரூ.13 லட்சம் கொள்ளை!கோவில்பட்டியில் தொழிலதிபர் வீட்டில் ரூ. 48 லட்சம் பணம் கொள்ளை!
கோவில்பட்டியில் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் ரூ.48 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 6வது தெரு பகுதியில் வசித்து வருபவர் சிங்கராஜ். இவர் கயத்தார் வட்டாட்சியர்…
View More கோவில்பட்டியில் தொழிலதிபர் வீட்டில் ரூ. 48 லட்சம் பணம் கொள்ளை!“எங்களை மன்னித்து விடுங்கள்…” இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருடிய தேசிய விருது பதக்கத்தை தொங்கவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்!
இயக்குநர் மணிகண்டன் வீட்டில் மன்னிப்பு கடிதத்துடன் தேசிய விருதுக்கான இரு வெள்ளி பதக்கங்களை கொள்ளை கும்பல் தொங்க விட்டு சென்றுள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழில் நகரைச் சேர்ந்தவர் இயக்குநர் மணிகண்டன். இவரின் காக்கா…
View More “எங்களை மன்னித்து விடுங்கள்…” இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருடிய தேசிய விருது பதக்கத்தை தொங்கவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்!இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருட்டு! நகை, ரொக்கத்துடன் தேசிய விருது பதக்கங்களும் கொள்ளை எனத் தகவல்!
தேசிய விருது பெற்ற காக்கா முட்டை திரைப்பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருட்டு. ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகைகளோடு, தேசிய விருதுகளுக்கான வெள்ளி பதக்கங்களும் திருடுபோனதாக தகவல் வெளியாகியுள்ளது. …
View More இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருட்டு! நகை, ரொக்கத்துடன் தேசிய விருது பதக்கங்களும் கொள்ளை எனத் தகவல்!‘ஸ்டைல் பாண்டி’ வடிவேலு பாணியில் சுவரொட்டி ஒட்டி கொள்ளையடித்த கும்பல் – உ.பி. போலீசார் அதிர்ச்சி!
உத்தரபிரதேசத்தில், நகைச்சுவை நடிகர் வடிவேல் படத்தில் வரும் ‘ஸ்டைல் பாண்டி’ போன்று, கொள்ளையடிக்கும் வீட்டில் சுவரொட்டி ஒட்டி கொள்ளை கும்பல் ஒன்று கைவரிசையை காட்டியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் ஓட்வாரா ராகத்பூர் கிராமத்தில்…
View More ‘ஸ்டைல் பாண்டி’ வடிவேலு பாணியில் சுவரொட்டி ஒட்டி கொள்ளையடித்த கும்பல் – உ.பி. போலீசார் அதிர்ச்சி!காவலர் எனக்கூறி ரூ. 20 லட்சம் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது!
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் போலீஸ் எனக்கூறி ரூ. 20 லட்சம் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிராஜ். சென்னை கடற்கரை ரயில்…
View More காவலர் எனக்கூறி ரூ. 20 லட்சம் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது!மதுரை அருகே பூட்டிய வீடுகளை குறி வைத்து தொடர் கொள்ளை: 4 பேர் கைது – 23 சவரன் நகை மீட்பு!
மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருநகர் பகுதியில் பூட்டிய வீடுகளை குறிவைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டிருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக எஸ்ஆர்வி…
View More மதுரை அருகே பூட்டிய வீடுகளை குறி வைத்து தொடர் கொள்ளை: 4 பேர் கைது – 23 சவரன் நகை மீட்பு!ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை!
மேலப்புலம் புதூரில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் வீட்டிலிருந்து 50 சவரன் நகையும், 10 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் திருடு போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம்,…
View More ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை!