இன்ஸ்டாகிராம் தோழிக்கு பரிசளிக்க பக்கத்து வீட்டில் திருடிய இளைஞர்!

வேலூரில் இன்டாஸ்கிராம் தோழிக்கு பரிசளிக்க இளைஞர் ஒருவர் பக்கத்து வீட்டில் நகை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூரை அடுத்த சித்தேரி பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (34). திருமணத்திற்கு தாம்பூல பை தயாரிக்கும்…

View More இன்ஸ்டாகிராம் தோழிக்கு பரிசளிக்க பக்கத்து வீட்டில் திருடிய இளைஞர்!

கடையின் ஷட்டரை வெட்டி எடுத்து தங்க, வைர நகைகள் கொள்ளை!

சென்னையில் கடையின் ஷட்டரை வெல்டிங் இயந்திரம் கொண்டு வெட்டி எடுத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை பெரம்பூர் அகரம் சந்திப்பில் ஜெ.எல் கோல்ட் பேலஸ் என்ற நகை கடை உள்ளது.…

View More கடையின் ஷட்டரை வெட்டி எடுத்து தங்க, வைர நகைகள் கொள்ளை!

துணிவு பட பாணியில் வங்கியில் கொள்ளை முயற்சி

துணிவு பட பாணியில் வங்கியில் கொள்ளையில் ஈடுபட  முயற்சி செய்த சம்பவம் தாராபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் அருகே துணிவு பட பாணியில் பொம்மை துப்பாக்கி மற்றும் போலி வெடிகுண்டுகளை காட்டி வங்கியில்…

View More துணிவு பட பாணியில் வங்கியில் கொள்ளை முயற்சி

வங்கியில் கொள்ளை முயற்சி; அதிர்ஷ்டவசமாக தப்பிய 8 கோடி மதிப்புள்ள நகை, பணம்

வேதாரண்யம் அருகே செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டதால் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் தப்பியது. நாகை மாவட்டம் மருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு…

View More வங்கியில் கொள்ளை முயற்சி; அதிர்ஷ்டவசமாக தப்பிய 8 கோடி மதிப்புள்ள நகை, பணம்

கத்தி முனையில் நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு பணம், நகைகள் கொள்ளை 

நடிகர் ஆர்.கே மனைவியை கத்திமுனையில் கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 200 சவரன் நகை மற்றும் மூன்று லட்சம் பணம் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள். எல்லாம் அவன் செயல், ஜில்லா, அவன் இவன், அழகர் மலை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் ராதாகிருஷ்ணா…

View More கத்தி முனையில் நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு பணம், நகைகள் கொள்ளை 

போலீஸ்காரரிடம் வழிப்பறி – 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

காரைக்காலில் போலீஸ்காரரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  காரைக்கால் அடுத்த பூவம் சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். 36 வயதான இவர் காரைக்கால் போக்குவரத்து…

View More போலீஸ்காரரிடம் வழிப்பறி – 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

தேனி: ஓபிஎஸ் பண்ணை வீட்டில் கொள்ளை

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டில் இருந்த டிவியை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின்…

View More தேனி: ஓபிஎஸ் பண்ணை வீட்டில் கொள்ளை

சென்னை: சினிமா பாணியில் கொள்ளை சம்பவம் – 5 பேர் கைது

கண்டெய்னரை உடைத்து உள்ளே இருந்த 8 டன் மதிப்பிலான காப்பர், பித்தளை பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் 28 வயதான சர்வன்குமார். இவர் மஞ்சம்பாக்கம் பகுதியில்…

View More சென்னை: சினிமா பாணியில் கொள்ளை சம்பவம் – 5 பேர் கைது

திருச்சி அருகே தீரன் பட பாணியில் கொள்ளை முயற்சி

மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே வீடு புகுந்து தீரன் பட பாணியில் நடைபெற்ற கொள்ளை முயற்சி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே திருச்சி – திண்டுக்கல் தேசிய…

View More திருச்சி அருகே தீரன் பட பாணியில் கொள்ளை முயற்சி

வடபழனி தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை-தேடுதல் நடவடிக்கையில் காவல் துறையினர்

சென்னையின் மையப்பகுதியான வடபழனியில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடபழனி மன்னார் முதலி தெருவில் சரவணன் என்பவருக்கு சொந்தமான ஓசோன் கேபிட்டல் என்ற தனியார்…

View More வடபழனி தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை-தேடுதல் நடவடிக்கையில் காவல் துறையினர்