பயணிகள் வேன் திருட்டு : ஒருவர் கைது

வேளாங்கண்ணியில் பயணிகள் வேன் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் மூலம் ஒருவர் கைது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த மடபுரத்தை சேர்ந்தவர் சுரேந்தர். இவர் மார்க்கோ போலோ வகை வாடகை வேன் வைத்துள்ளார். அந்த…

View More பயணிகள் வேன் திருட்டு : ஒருவர் கைது

பைக்கிலிருந்த பணம் திருட்டு; சிசிடிவி காட்சியால் திடுக்…

இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த இரண்டரை லட்சம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் வங்கி ஊழியரான செல்வராஜ் என்பவர்…

View More பைக்கிலிருந்த பணம் திருட்டு; சிசிடிவி காட்சியால் திடுக்…

மதுரையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

மதுரை தலைமை தபால் நிலைய வளாகத்தில் செயல்படும் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம், சிம்மக்கல் பகுதியில், தபால்துறை சார்பில் ஏடிஎம் சேவை செயல்பட்டு…

View More மதுரையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

வடிவேலு ஸ்டைலில் கொள்ளை முயற்சி: புரியாத கையெழுத்தால் எல்லாம் போச்சு!

வடிவேலு ஸ்டைலில், மிரட்டல் கடிதம் கொடுத்து கொள்ளை அடிக்க முயன்ற வரின் கையெழுத்து புரியாததால், அந்த முயற்சி தப்பியது. நடிகர் வடிவேலு ’எலி’ என்ற படத்தில் வங்கிக்கொள்ளை காட்சியில் நடித்திருப்பார். வங்கிக்குள் செல்லும் அவர்,…

View More வடிவேலு ஸ்டைலில் கொள்ளை முயற்சி: புரியாத கையெழுத்தால் எல்லாம் போச்சு!

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தாய் – மகன் கைது.

மதுரை அருகே கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தாய், மகனை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் உள்ள நரசிங்கம், திருமால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டின் கதவுகளை…

View More கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தாய் – மகன் கைது.

வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர் களை போலீசார் தேடி வருகின்றனர். மேற்கு டெல்லியில் உள்ள உத்தம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வினோத். ரியஸ் எஸ்டேட் தொழில்…

View More வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

பட்டப்பகலில் பரபரப்பு.. வங்கியில் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.19 கோடி கொள்ளை!

வங்கியில் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.19 கோடியை பட்டப்பகலில் கொள்ளையடித்துச் சென்றவர் களை போலீசார் தேடி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் உள்ள வைஷாலி மாவட்டத்தின் ஜாதுவா நகர் பகுதியில் ஹெச்டிஎப்சி வங்கியின் கிளை செயல்பட்டு…

View More பட்டப்பகலில் பரபரப்பு.. வங்கியில் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.19 கோடி கொள்ளை!

வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள்!

மதுரையில், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 30 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். முத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கரநாராயணன், இரவு வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது,…

View More வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள்!

அரசுப்பள்ளி ஆசிரியை குடும்பத்தினரிடம் கத்தியை காட்டி மிரட்டி 50 சவரன் நகை கொள்ளை!

விழுப்புரம் அருகே அரசுப்பள்ளி ஆசிரியை குடும்பத்தினரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சாலையில் உள்ள விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அரசுப்பள்ளி…

View More அரசுப்பள்ளி ஆசிரியை குடும்பத்தினரிடம் கத்தியை காட்டி மிரட்டி 50 சவரன் நகை கொள்ளை!