“சுதந்திர போராட்ட தியாகிகள் ஜாதி தலைவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

சுதந்திர போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் கல்லறைகளில் வெறும் பூக்கள் வைப்பதால் ஒன்றும் இல்லை எனவும், சுதந்திர போராட்ட தியாகிகள் ஜாதி தலைவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்…

View More “சுதந்திர போராட்ட தியாகிகள் ஜாதி தலைவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

“பாரத நாட்டின் அனைவரும் ஒரே குடும்பம் என சனாதன தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

பாரத நாட்டின் அனைவரும் ஒரே குடும்பம் தான் என சனாதன தர்மத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சிக்கிம் மற்றும் கோவா மாநிலங்கள் உருவான தின விழா சென்னை ராஜ்பவனில் நடைபெற்றது. இந்த…

View More “பாரத நாட்டின் அனைவரும் ஒரே குடும்பம் என சனாதன தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

“சுதந்திர போராட்ட தலைவர்கள் பெயர்கள் தமிழ்நாடு பாட புத்தகத்தில் இல்லை, ஆனால் திராவிட இயக்க வரலாறு நிறைந்துள்ளது!” – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

சுதந்திர போராட்ட தலைவர்கள் பெயர்கள் தமிழ்நாடு பாட புத்தகத்தில் இல்லை, ஆனால் திராவிட இயக்க வரலாறு நிறைந்துள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.  ‘தமிழக பாடத்திட்டத்தில் திராவிட இயக்க தலைவர்கள் மற்றும் இயக்கத்தின் வரலாறே…

View More “சுதந்திர போராட்ட தலைவர்கள் பெயர்கள் தமிழ்நாடு பாட புத்தகத்தில் இல்லை, ஆனால் திராவிட இயக்க வரலாறு நிறைந்துள்ளது!” – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

“புதிய தேசிய கல்வி கொள்கை தான் நாட்டின் எதிர்காலம்” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

புதிய தேசிய கல்வி கொள்கை தான் நாட்டின் எதிர்காலம் எனவும், தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள…

View More “புதிய தேசிய கல்வி கொள்கை தான் நாட்டின் எதிர்காலம்” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

“திருக்குறளை உலக பொது நூலாக மாற்றும் செயலை பிரதமர் நிச்சயம் செய்வார்!” – திருவள்ளுவர் திருநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

பிரதமர் திருக்குறளை பெரிதும் போற்றுபவர், திருக்குறளை உலக பொது நூலாக மாற்றும் செயலை பிரதமர் நிச்சயம் செய்வார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.  இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்…

View More “திருக்குறளை உலக பொது நூலாக மாற்றும் செயலை பிரதமர் நிச்சயம் செய்வார்!” – திருவள்ளுவர் திருநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதியா? ஆளுநர் மாளிகை விளக்கம்!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை என தமிழ்நாடு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ், சேலம் நீதித்துறை…

View More அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதியா? ஆளுநர் மாளிகை விளக்கம்!

மதுரை காமராஜர் பல்கலை., துணைவேந்தர் குமாரின் ராஜினாமாவை ஏற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமாரின் ராஜினாமாவை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக் கொண்டார். புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்க வரும் 10-ம் தேதி மதுரை காமராஜர் பல்கலை. சிண்டிகேட் கூட்டம் கூடுகிறது. தென்மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி…

View More மதுரை காமராஜர் பல்கலை., துணைவேந்தர் குமாரின் ராஜினாமாவை ஏற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

“பதவி விலகுங்கள் ஆர்.என்.ரவி” -செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்காத ஆளுநர் ரவியை, உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ள நிலையில், அவர் உடனே பதவி விலக வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். தமிழக உயர்கல்வித் துறை…

View More “பதவி விலகுங்கள் ஆர்.என்.ரவி” -செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

“ஜனநாயகத்தை காப்பாற்றிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி!” – பொன்முடி அமைச்சராக பதிவியேற்ற நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு!

சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றிய உச்சநீதிமன்றத்திற்கு தமிழ்நாடு மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை…

View More “ஜனநாயகத்தை காப்பாற்றிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி!” – பொன்முடி அமைச்சராக பதிவியேற்ற நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு!

மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி! உயர்கல்வித்துறை ஒதுக்கீடு!

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி,  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருக்கோவிலூர் எம்.எல்.ஏ பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவர் ஏற்கனவே வகித்து வந்த உயல்கல்வித்துறை அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  சொத்து குவிப்பு வழக்கில்…

View More மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி! உயர்கல்வித்துறை ஒதுக்கீடு!