ஜெகதீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்ய நெருக்கடி கொடுத்தது யார் என்று செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “ஜெகதீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்ய நெருக்கடி கொடுத்தது யார்”? செல்வப்பெருந்தகை!Jagdeep dhankar
“ஜெகதீப் தன்கர் நலம் பெற வாழ்த்துகிறேன்” – பிரதமர் நரேந்திர மோடி!
குடியரசு துணைத் தலைவர் பதவி உட்பட பல்வேறு பதவிகளை ஏற்று நாட்டிற்கு சேவை செய்தவர் ஜெகதீப் தன்கர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
View More “ஜெகதீப் தன்கர் நலம் பெற வாழ்த்துகிறேன்” – பிரதமர் நரேந்திர மோடி!“ஜகதீப் தன்கரின் கருத்து உச்ச நீதிமன்றத்தை எச்சரிக்கும் வண்ணம் உள்ளது” – அமைச்சர் ரகுபதி!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகள் துறை சார்பில் 139 மாற்று திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வண்டியை சட்டத்துறை அமைச்சர்…
View More “ஜகதீப் தன்கரின் கருத்து உச்ச நீதிமன்றத்தை எச்சரிக்கும் வண்ணம் உள்ளது” – அமைச்சர் ரகுபதி!“ஜெகதீப் தன்கர் பேச்சுக்கு பின்னால் பாஜக அரசு உள்ளது” – செல்வப்பெருந்தகை!
ஜெகதீப் தன்கர் பேச்சுக்கு பின்னால், மத்திய பாஜக அரசு இருப்பதை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “ஜெகதீப் தன்கர் பேச்சுக்கு பின்னால் பாஜக அரசு உள்ளது” – செல்வப்பெருந்தகை!நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பி தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் – மன்னிப்பு கோரியது CISF!
நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பி அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிஐஎஸ்எஃப் அதிகாரி மன்னிப்புக் கேட்டுள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா கடந்த 18ஆம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில்…
View More நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பி தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் – மன்னிப்பு கோரியது CISF!நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.அப்துல்லாவை தடுத்து நிறுத்திய CISF காவலர் – நடவடிக்கை கோரி கடிதம்!
நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்ற போது சிஐஎஸ்எஃப் பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதால், நடவடிக்கை கோரி மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா கடிதம் எழுதியுள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, நாடாளுமன்ற…
View More நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.அப்துல்லாவை தடுத்து நிறுத்திய CISF காவலர் – நடவடிக்கை கோரி கடிதம்!மிமிக்ரி விவகாரம்: தமிழ்நாடு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!
குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை அவமரியாதை செய்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்டித்து நாளை (டிச.21) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாதுகாப்பு…
View More மிமிக்ரி விவகாரம்: தமிழ்நாடு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!“பாஜகவினர் ஜாதியின் பெயரால் மக்களைத் தூண்டிவிடக் கூடாது!” – மல்லிகார்ஜுன கார்கே பேட்டி!
பாஜகவினர் ஜாதியின் பெயரால் மக்களைத் தூண்டிவிடக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடா்பாக விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த…
View More “பாஜகவினர் ஜாதியின் பெயரால் மக்களைத் தூண்டிவிடக் கூடாது!” – மல்லிகார்ஜுன கார்கே பேட்டி!“மிமிக்ரி குறித்து தான் விவாதிப்பீர்களா?” – ராகுல்காந்தி காட்டம்!
பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை சேர்ந்த எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் 151 பேர் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (டிச.19) காலை…
View More “மிமிக்ரி குறித்து தான் விவாதிப்பீர்களா?” – ராகுல்காந்தி காட்டம்!‘ஆபத்தானது, வெட்கக்கேடானாது’ – வீடியோ எடுத்த ராகுல் காந்தியை சாடிய ஜகதீப் தன்கர்!
கிண்டல் செய்த எம்.பி. கல்யாண் பானர்ஜியையும், அவரை கண்டிக்காமல் வீடியோ எடுத்த ராகுல் காந்தியையும் மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் சாடியுள்ளார். பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை…
View More ‘ஆபத்தானது, வெட்கக்கேடானாது’ – வீடியோ எடுத்த ராகுல் காந்தியை சாடிய ஜகதீப் தன்கர்!