ரூ.44 லட்சம் வங்கி பணத்துடன் மாயமான காசாளர்!

விழுப்புரம் அருகே இந்தியன் வங்கி கிளையில் ரூ.44 லட்சம் பணத்துடன் காசாளர் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே சிந்தாமணி இந்தியன் வங்கி கிளையில் வளவனூர் இளங்காட்டினை சேர்ந்த முகேஷ் என்பவர்…

View More ரூ.44 லட்சம் வங்கி பணத்துடன் மாயமான காசாளர்!

போலியாக கடன் வழங்கி லட்சக்கணக்கில் மோசடி செய்த வங்கி மேலாளர்: சிக்கியது எப்படி ?

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் வாடிக்கையாளர்களின் பெயரில் போலியாக கடன் வழங்கி 28 லட்சம் ரூபாய் மோசடி செய்த இந்தியன் வங்கி மேலாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம்,…

View More போலியாக கடன் வழங்கி லட்சக்கணக்கில் மோசடி செய்த வங்கி மேலாளர்: சிக்கியது எப்படி ?