புழல் சிறையில் உள்ள #ActressKasthuri ஜாமின் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு!

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி ஜாமின் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். நடிகை கஸ்தூரி சமீபத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியது சர்ச்சையாக மாறியது. இது தொடர்பாக அவர்…

View More புழல் சிறையில் உள்ள #ActressKasthuri ஜாமின் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு!

“தாஜ்மஹால் உரூஸ் விழாவிற்கு தடை விதிக்க வேண்டும்” – ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கு!

“தாஜ்மஹால் உரூஸ் விழாவிற்கு தடை விதிக்கக் கோரி ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  முகலாய பேரரசரான  ஷாஜகான்,  தனது காதல் மனைவி மும்தாஜின் பிரிவை அடுத்து, அவருக்காக எழுப்பிய பிரமாண்ட நினைவிடம் தான் தாஜ்…

View More “தாஜ்மஹால் உரூஸ் விழாவிற்கு தடை விதிக்க வேண்டும்” – ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கு!

ஓட்டுக் கொட்டகையில் இயங்கும் பள்ளி- புதிய கட்டடம் கட்டித் தரக்கோரி பெற்றோர்கள் மனு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓட்டுக் கொட்டகையில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளி பாதுகாப்பற்ற நிலையால் உள்ளதால் புதிய கட்டடம் கோரி பெற்றோர்கள் மனு அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோயில் அருகே உள்ள வைத்தூரில் ஒன்றிய தொடக்கப்…

View More ஓட்டுக் கொட்டகையில் இயங்கும் பள்ளி- புதிய கட்டடம் கட்டித் தரக்கோரி பெற்றோர்கள் மனு