அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு “செம்மல்” விருதுகள்!
பொன்னமராவதி சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சன்மார்க்க சபை கல்லூரியின் சார்பாக “தமிழறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனார் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள...