திருநெல்வேலியில் பரபரப்பு – மூதாட்டிகள் தீக்குளிக்க முயற்சி!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு மூதாட்டிகள் தீகுளிக்க முயற்சி செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

View More திருநெல்வேலியில் பரபரப்பு – மூதாட்டிகள் தீக்குளிக்க முயற்சி!

தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை – மதுரை நகர் முழுவதும் குப்பை தேங்கும் அபாயம்?

மதுரையில் தூய்மை பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம் அறிவித்த நிலையில் மாநகராட்சி அலுவலகத்தின் அனைத்து நுழைவாயில்கள் மூடப்பட்டு காவல்துறை குவிப்பு.

View More தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை – மதுரை நகர் முழுவதும் குப்பை தேங்கும் அபாயம்?

தூய்மைப் பணியாளர்கள் விடுவிப்பு – பின்னணியில் நடந்தது என்ன?

தனியார் மண்டபங்களில் அடைத்து வைத்திருந்த தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் விடுவித்துள்ளனர்.

View More தூய்மைப் பணியாளர்கள் விடுவிப்பு – பின்னணியில் நடந்தது என்ன?

புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டம்!

புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.

View More புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டம்!

’ரிப்பன் மாளிகை முன் போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது’

ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.

View More ’ரிப்பன் மாளிகை முன் போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது’

மதுரை மேயரின் கணவர் கைது – பாஜகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி …நயினார் நாகேந்திரன்!

மதுரை மாநகராட்சி மேயர் கணவரின் கைது பாஜகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More மதுரை மேயரின் கணவர் கைது – பாஜகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி …நயினார் நாகேந்திரன்!

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கலைக்க மறுத்தால் கைது நடவடிக்கை எடுக்கக்கூடும் – போலீசார் தரப்பில் எச்சரிக்கை!

தொடர் போராட்டம் கூட்டத்தை கலைக்க மறுத்தால் கைது நடவடிக்கைஎடுக்கக்கூடும் என போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கலைக்க மறுத்தால் கைது நடவடிக்கை எடுக்கக்கூடும் – போலீசார் தரப்பில் எச்சரிக்கை!

மயக்கமடைந்த எம்.பி.யின் புகைப்படம் பதித்த உடை அணிந்து போராட்டம் – மக்களவை ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் மிந்தா தேவி புகைப்படம் பதித்த உடை அணிந்து மக்களவையில் முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

View More மயக்கமடைந்த எம்.பி.யின் புகைப்படம் பதித்த உடை அணிந்து போராட்டம் – மக்களவை ஒத்திவைப்பு!

“உயிரே போனாலும் போக மாட்டோம்!” – தூய்மைப் பணியாளர்கள் திட்டவட்டம்!

வேலைநிறுத்ததை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு கூறி இருந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்வோம் என தெரிவித்துள்ளனர்.

View More “உயிரே போனாலும் போக மாட்டோம்!” – தூய்மைப் பணியாளர்கள் திட்டவட்டம்!

“தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது” – தவெக தலைவர் விஜய்!

தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தவெக தலைவர் விஜய், தனது X வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

View More “தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது” – தவெக தலைவர் விஜய்!