தமிழ் நாடு அரசானது, பட்டியல் சமூக மக்களின் பிரச்சினைகளுக்கு செவி கொடுக்க மறுப்பதாக திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் குற்றம் சாட்டியுள்ளார்.
View More பட்டியல் சமூக மக்களின் பிரச்சினைகளுக்கு செவி கொடுக்க மறுக்கும் தமிழ்நாடு அரசு – பா.ரஞ்சித் காட்டம்…….!TNGoverment
மானாமதுரையில் காவலர்கள் தாக்கியதில் விசாரணை கைதி உயிரிழப்பு – டிடிவி தினகரன் கண்டனம்……..!
மானாமதுரை கைதி ஆகாஷின் உயிரிழப்பு குறித்து விரிவான விசாரணை நடத்திட வேண்டும் என்று அமமுக பொதுசெயளாலர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
View More மானாமதுரையில் காவலர்கள் தாக்கியதில் விசாரணை கைதி உயிரிழப்பு – டிடிவி தினகரன் கண்டனம்……..!ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால பட்ஜெட் – முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு……..!
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளதாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
View More ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால பட்ஜெட் – முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு……..!போட்டித் தேர்வுகளுக்கான புதிய செயலி அறிமுகம் – அத்தனை விவரங்களும் ஒரே இடத்தில்……!
தமிழ் நாடு அரசு போட்டித்தேர்வர்களுக்காக தேர்வுக்களம் என்ற புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
View More போட்டித் தேர்வுகளுக்கான புதிய செயலி அறிமுகம் – அத்தனை விவரங்களும் ஒரே இடத்தில்……!துணை வேந்தர் நியமன வழக்கு ; உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு ரத்து…..!
துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
View More துணை வேந்தர் நியமன வழக்கு ; உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு ரத்து…..!நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு…!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
View More நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு…!செவிலியர் பயிற்சி பெற்ற அனைத்து அங்கன்வாடி ஊழியர்களையும் கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்க – சீமான் வலியுறுத்தல்…!
தமிழ்நாடு முழுவதுமுள்ள காலிப்பணியிடங்களில் செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்யவேண்டும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More செவிலியர் பயிற்சி பெற்ற அனைத்து அங்கன்வாடி ஊழியர்களையும் கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்க – சீமான் வலியுறுத்தல்…!பொங்கல் பரிசுடன் வழங்கும் கரும்பு ; நேரடியாக உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்…!
அரசானது பொங்கல் பரிசுடன் வழங்கும் செங்கரும்பை இடைத்தரகர்களிடம் வாங்காமல் உழவர்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More பொங்கல் பரிசுடன் வழங்கும் கரும்பு ; நேரடியாக உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்…!பொங்கல் பரிசு ரூ. 3000 வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு….!
குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.3000/- வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக என்று தமிழ் நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More பொங்கல் பரிசு ரூ. 3000 வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு….!இடைநிலை ஆசிரியர்கள் 7 வது நாளாக போராட்டம்…!
சென்னை எழும்பூரில் உள்ள கல்வி அலுவலகம் அருகே 7வது நாளாக இன்றும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
View More இடைநிலை ஆசிரியர்கள் 7 வது நாளாக போராட்டம்…!