பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
View More நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு…!TNGoverment
செவிலியர் பயிற்சி பெற்ற அனைத்து அங்கன்வாடி ஊழியர்களையும் கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்க – சீமான் வலியுறுத்தல்…!
தமிழ்நாடு முழுவதுமுள்ள காலிப்பணியிடங்களில் செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்யவேண்டும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More செவிலியர் பயிற்சி பெற்ற அனைத்து அங்கன்வாடி ஊழியர்களையும் கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்க – சீமான் வலியுறுத்தல்…!பொங்கல் பரிசுடன் வழங்கும் கரும்பு ; நேரடியாக உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்…!
அரசானது பொங்கல் பரிசுடன் வழங்கும் செங்கரும்பை இடைத்தரகர்களிடம் வாங்காமல் உழவர்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More பொங்கல் பரிசுடன் வழங்கும் கரும்பு ; நேரடியாக உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்…!பொங்கல் பரிசு ரூ. 3000 வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு….!
குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.3000/- வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக என்று தமிழ் நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More பொங்கல் பரிசு ரூ. 3000 வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு….!இடைநிலை ஆசிரியர்கள் 7 வது நாளாக போராட்டம்…!
சென்னை எழும்பூரில் உள்ள கல்வி அலுவலகம் அருகே 7வது நாளாக இன்றும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
View More இடைநிலை ஆசிரியர்கள் 7 வது நாளாக போராட்டம்…!தமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கிட நிதி ஒதுக்கீடு ….!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கு 2024-2025ஆம் ஆண்டிற்கான பொங்கல் போனஸ் மற்றும் பரிசு வழங்கிட 183 கோடியே 86 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
View More தமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கிட நிதி ஒதுக்கீடு ….!குடியரசு தின கொண்டாட்டம் : தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு ஒப்புதல்…!
2026ஆம் ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ள தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
View More குடியரசு தின கொண்டாட்டம் : தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு ஒப்புதல்…!“மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைக்கும் பாஜக அரசு” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…!
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை பாஜக அரசு சிதைப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
View More “மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைக்கும் பாஜக அரசு” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…!திருப்பரங்குன்றம் விவகாரம் ; ”அமைச்சர் ரகுபதி உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்” – அண்ணாமலை…!
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் அமைச்சர் ரகுபதி உண்மைக்கு புறம்பாக பேசுவதாக தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
View More திருப்பரங்குன்றம் விவகாரம் ; ”அமைச்சர் ரகுபதி உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்” – அண்ணாமலை…!திருப்பரங்குன்றம் விவகாரம் : தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.
View More திருப்பரங்குன்றம் விவகாரம் : தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்