ஜம்மு காஷ்மீரின் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு: ஆக.2 முதல் தினமும் விசாரணை – உச்சநீதிமன்றம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட  சிறப்பு அதிகாரம் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினம்தோறும் நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.  கடந்த 2019-ம்…

View More ஜம்மு காஷ்மீரின் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு: ஆக.2 முதல் தினமும் விசாரணை – உச்சநீதிமன்றம்!

காஷ்மீர் பிரச்னை: பிரதமர் மோடியிடம் ஷெபாஸ் ஷெரீப் கோரிக்கை

காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கேட்டுக்கொண்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த…

View More காஷ்மீர் பிரச்னை: பிரதமர் மோடியிடம் ஷெபாஸ் ஷெரீப் கோரிக்கை

“பிற மாநிலங்களை சேர்ந்த 34 பேர் ஜம்மு – காஷ்மீரில் சொத்துகள் வாங்கியுள்ளனர்”

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் பிற மாநிலங்களை சேர்ந்த 34 பேர் சொத்துக்களை வாங்கியுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு…

View More “பிற மாநிலங்களை சேர்ந்த 34 பேர் ஜம்மு – காஷ்மீரில் சொத்துகள் வாங்கியுள்ளனர்”