சென்னை சென்ட்ரல் – கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 8-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி வரும் 8ம் தேதி…
View More பிரதமர் மோடி தமிழகம் வருகை..! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்dgp sailendra babu
ஆப்ரேஷன் கஞ்சா 2.0 – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
”ஆப்ரேஷன் கஞ்சா 2.0” கஞ்சா வேட்டை தொடர வேண்டும் என காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். டிஜிபி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரை போதை பொருள்…
View More ஆப்ரேஷன் கஞ்சா 2.0 – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுகாவலர்களுக்கு 1000 ரூபாய் பரிசுத்தொகை வழங்க உத்தரவிட்ட டிஜிபி
ராமநாதபுரம் மாவட்டத்தின் உச்சிப்பள்ளி காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு காவலர்களுக்கு ரூபாய் 1000 வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். ராமேஷ்வரம் செல்லும் வழியில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல் நிலையத்தில்…
View More காவலர்களுக்கு 1000 ரூபாய் பரிசுத்தொகை வழங்க உத்தரவிட்ட டிஜிபி“மாணவர்கள் நிகழ்காலத் தலைவர்கள்”- டிஜிபி சைலேந்திர பாபு பேச்சு
மாணவர்கள் தங்களை நிகழ்கால தலைவர்கள் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டுமென டிஜிபி சைலேந்திரபாபு கேட்டுக்கொண்டார். சென்னை எத்திராஜ் கல்லூரியில் தேசிய மாணவர் படையின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு…
View More “மாணவர்கள் நிகழ்காலத் தலைவர்கள்”- டிஜிபி சைலேந்திர பாபு பேச்சு“பெண் காவலர்கள் உடல்நலம் காக்க வேண்டும்” – டிஜிபி சைலேந்திர பாபு
பெண் காவலர்கள் உடல்நலன் காத்து நன்றாக இருந்தால் தான் காவல்துறை நன்றாக இருக்கும் என டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் மனைவியர் சங்கம் அப்போலோ மருத்துவமனையுடன்…
View More “பெண் காவலர்கள் உடல்நலம் காக்க வேண்டும்” – டிஜிபி சைலேந்திர பாபு
