புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடி என்னை அமைதியாக இருக்க சொன்னார் என முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள்…
View More ”புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதியாக இருக்க சொன்னார்”- முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்#News7Tamil #News7TamilUpdate #News7TamilPRIME #News7Tamil #News7Tamilnews
சேவல் சண்டை போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறதா? – நீதிபதிகள் கேள்வி
தமிழ்நாட்டில் சேவல் சண்டை போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறதா? என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவடி, ராமச்சந்திரபுரத்தில் சேவல்…
View More சேவல் சண்டை போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறதா? – நீதிபதிகள் கேள்விமெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுமா? கைவிடப்படுமா?
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நினைவிடம் அமைந்துள்ள மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் குறித்த விமர்சனங்கள், சர்ச்சையாகி, கருத்து மோதலாக உருவெடுத்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி…
View More மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுமா? கைவிடப்படுமா?